மூதாட்டியின் குடிசையில் இருந்து நகையை தூக்கிச் சென்ற குரங்குகள்!

மூதாட்டியின் குடிசையில் இருந்து நகையை தூக்கிச் சென்ற குரங்குகள்! தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு அருகே மூதாட்டி சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை குடிசையிலிருந்து செவ்வாய்க்கிழமை அன்று தூக்கிச் குரங்குகள் சென்றுள்ள இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருவையாறு அருகே உள்ள வீரமாங்குடி குதிரை கோவில் பகுதியை சேர்ந்தவர் சாரதாம்பாள். 70 வயதான சாரதா கணவன் இறந்ததால் தனிமையாக குடிசையில் வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறார். இவர் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை … Read more

ஆன்லைன் மூலம் இரண்டரை லட்சம் கொள்ளை:அதிர்ச்சியில் பொதுமக்கள்

தஞ்சாவூர் ரயில் நகரில் வசித்துவந்த ஆயூப் என்பவர், கடல் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கப்பலில் பணி இல்லாததால், தனது சொந்த ஊரில் வசித்து வந்தார்.இந்நிலையில் நேற்று அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 40 ஆயிரம் பணம் நான்கு தவணையாக எடுத்தது தெரியவந்தது.இதனை கண்ட ஆயூட் என்பவர் வங்கிக்கு சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் வங்கியில் இதற்கு சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை.இதனையடுத்து அவரது ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்ய வங்கி ஆணையரிடம் எழுதிக் … Read more

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி தபால் அனுப்பும் போராட்டம்

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி தபால் அனுப்பும் போராட்டம்

தஞ்சாவூர் கூத்தக்குடி பகுதியிலுள்ள அரசு பள்ளிக்கு கொரோனா நிவாரண உதவி

தஞ்சாவூர் கூத்தக்குடி பகுதியிலுள்ள அரசு பள்ளிக்கு கொரோனா நிவாரண உதவி