அமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!

  அமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!   பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முன்னாள் தலைவர் வி.எஸ். அருணாசலம் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 87.     நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட அருணாச்சலம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தூக்கத்திலேயே அருணாச்சலம் அவரின் உயிர் பிரிந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.     அவருடைய மறைவுக்கு … Read more