மருத்துவ காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்திய மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்!

Appreciation certificate for the doctors who have implemented the medical insurance scheme well!

மருத்துவ காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்திய மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்! தேசிய மருத்துவர்கள் தினம் ஜுலை-1 கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மருத்துவ சேவை புரிந்த மருத்துவர்களுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று  (01.07.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப.,அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். உடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்தவமனையின் முதல்வர் மரு.பாலாஜிநாதன், இணை … Read more

தேனி மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் செம்மண், மணல், கல் குவாரிகள்!

Sand, sand and stone quarries involved in mineral resource robbery in Theni district!

தேனி மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் செம்மண், மணல், கல் குவாரிகள்! தேனி மாவட்டத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது.குச்சனூர் சங்கராபுரம் சாலையில் அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக இரவு பகல் பாராமல் ஜேசிபி ஹிட்டாச்சி உள்ளிட்ட அதிநவீன வாகனங்கள் மூலமாக அரசு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மண் வெட்டி எடுக்கப்பட்டு தினந்தோறும் கடத்தப்படுகிறதுஇதேபோல் பொட்டிபுரம், கணேசபுரம்,சிலமலை, பகுதியில் அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. கோடாங்கி பட்டி பகுதியில் … Read more

பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி கோவில் பிரதோஷ வழிபாடு!குடும்ப பிரச்னைகள் தீரும் என ஐதீகம்!

Periyakulam Echamalai Mahalakshmi Temple Pradosha Worship! It is believed that family problems will be solved!

பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி கோவில் பிரதோஷ வழிபாடு!குடும்ப பிரச்னைகள் தீரும் என ஐதீகம்! பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் வைகாசி விசாகம் பிரதோஷத்தை முன்னிட்டு அரளி பூ, செம்பருத்தி பூ, மல்லிகைப்பூ, ஜாதி பூ, தாமரைப்பூ ஆகிய பூக்களை கொண்டு சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோவிலில் வைகாசி விசாகம் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும், நந்திக்கும், முருகனுக்கும், நாகராஜனுக்கும் 108 லிட்டர் பால் அபிஷேகம் … Read more

ஆந்திர நாவல் பழத்திற்கு கம்பம் பகுதிகளில் பெருகும் மவுசு! விற்பனை படுஜோர்!

Andhra novel fruit mouse growing in Kambham areas! Sales Badujor!

ஆந்திர நாவல் பழத்திற்கு கம்பம் பகுதிகளில் பெருகும் மவுசு! விற்பனை படுஜோர்! கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவ குணம் நிறைந்த ஆந்திர நாவல் பழம் கிலோ 200 ரூபாய் வரை விற்பனையானாலும் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாவல் பழம் விற்பனை தற்போது அமோகமாக நடைபெற்று வருகிறது. ஆந்திரா மாநிலம் மதனப்பள்ளியில் விளையக்கூடிய குண்டு ரக நாவல் பழம் தமிழகத்தின் தென் மாவட்டங்ளுக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டு … Read more

பழிக்கு பழியாக கொலை முயற்சி! கூலிப்படையின் கொட்டம் அடக்கிய காவல் துறை.!!

Attempt to kill for revenge! The police department suppressed the sting of mercenaries.!!

பழிக்கு பழியாக கொலை முயற்சி! கூலிப்படையின் கொட்டம் அடக்கிய காவல் துறை.!!   தேனி மாவட்டம் உத்தமபாளையம் முதல் கம்பம் செல்லும் வழியில் கடந்த 7.6.22 உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவில் வசித்து வந்த துரைராஜ் மகன் சுரேஷ் என்பவரை கடந்த 2018ம் ஆண்டு மதுரையில் கே.புதூரில் பணத்திற்காக ஆட்களை வைத்து ராஜா என்பவரை கொலை செய்ததற்காக பழிக்கு பழி என்று பழி வாங்கும் நோக்கத்துடன் கம்பம் பகுதியில் தங்கியிருந்து திட்டம் போட்டு கொலை செய்தே ஆகவேண்டும் என்ற … Read more

மகாத்மா காந்தி சிலை அருகே தனியார் மதுபான கடையா? காவல்துறைக்கு நாங்கள்  கல்லா கட்டுகிறோம்! ஒயின்ஷாப் உரிமையாளர் திமிர் பேச்சு! 

Private liquor store near Mahatma Gandhi statue! We also throw stones at the police! Arrogant talk by the wineshop owner!

மகாத்மா காந்தி சிலை அருகே தனியார் மதுபான கடையா? காவல்துறைக்கு நாங்கள்  கல்லா கட்டுகிறோம்! ஒயின்ஷாப் உரிமையாளர் திமிர் பேச்சு! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மூன்றாம் தால் காந்தி சிலை அருகில் தனியார் மதுபான கடை செயல்பட்டு வருகிறது .தனியார் மதுபான கடையை ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இன்று வரை பொதுமக்களுக்கு இடையூறாகவும் ,போக்குவரத்து இடையூறாகவும் செயல்பட்டு வருகிறது.இதைப்பற்றி தனியார் மதுபான கடை மேலாளரிடம் விசாரித்த பொழுது அரசு அதிகாரிகளுக்கும் காவல்துறை க்கும் நாங்கள்  கல்லா கட்டி … Read more

ஓய்வூதியம் பெறவிரும்புபவரா  நீங்கள்? இதோ உங்களுக்கான குறைத்தீர்க்கும் கூட்டம்! இந்த நாளில் சென்று பயன்படுத்திக்கொள்ளுங்கள்! 

Are you a pensioner? There's the reduction crowd for you! Go and take Advanthajee today!

ஓய்வூதியம் பெறவிரும்புபவரா  நீங்கள்? இதோ உங்களுக்கான குறைத்தீர்க்கும் கூட்டம்! இந்த நாளில் சென்று பயன்படுத்திக்கொள்ளுங்கள்! தேனி மாவட்டத்தில் தமிழக அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள் நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவது தொடர்பான குறைகளை பரிசீலனை செய்யும் பொருட்டு, ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கங்கள் அனைவரும் கலந்து கொள்ளும் “ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய … Read more

மாவட்ட அளவில் பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டி! முதல் பரிசே ரூ.10000! 

District level speech and essay competition! The first prize is Rs.10000!

மாவட்ட அளவில் பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டி! முதல் பரிசே ரூ.10000! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாளினையே “தமிழ்நாடு நாளாக” இனிகொண்டாடப்படும் என்பதை தெரிவிக்கும் வகையில் “தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட.8.07.1967ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் சூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.இவ்வறிவிப்பிற்கிணங்க, நடப்பு நிதியாண்டில் (2022-23) … Read more

பன்னீர் திராட்சையில் ஏக்கருக்கு 5 லட்சம் வருமானம்! ஆண்டுக்கு 3 முறை சம்பாதிக்கலாம்!

5 lakh income per acre in paneer grapes! Earn 3 times a year!

பன்னீர் திராட்சையில் ஏக்கருக்கு 5 லட்சம் வருமானம்! ஆண்டுக்கு 3 முறை சம்பாதிக்கலாம்! கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நடைபெறும் திராட்சை விவசாயத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் செலவு செய்தால் ஒரு ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்து ஏக்கருக்கு குறைந்தபட்சம் நான்கு லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் பெறமுடியும் என்கின்றனர் விவசாயிகள். ஆண்டுக்கு 3 முறை வெள்ளாமை – ஏக்கருக்கு 5 லட்சம் வருமானம் : பன்னீர் திராட்சையில் விவசாயத்தில் இவ்வளவு நன்மைகளா? தேனி … Read more

தேனியில் நடைபெற்ற எற்றுமதியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்! 

A meeting for exporters held in Theni!

தேனியில் நடைபெற்ற எற்றுமதியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்! தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ஏற்றுமதியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. உடன் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் (கோவை) இணை இயக்குநர் டி.ஸ்ரீதர், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை … Read more