திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா! பக்தி பரவசத்துடன் முருகனை தரிசனம் செய்யும் பக்தர்கள்!

திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா! பக்தி பரவசத்துடன் முருகனை தரிசனம் செய்யும் பக்தர்கள்! தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று(ஜனவரி25) தைபூச திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆண்டு தோறும் தை மாதம் தைப்பூசம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த வருடம் ஜனவரி 25ம் தேதி அதாவது இன்று தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஒன்றான … Read more

உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை!

Action order issued by the High Court! Cell phones are no longer allowed inside the temple!

உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை! இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சில கோவில்களில் பெரும்பாலும் செல்போன் கொண்டு செல்லவோ அல்லது புகைப்படங்கள் எடுக்கவோ அனுமதி கிடையாது.அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. மேலும் … Read more