மறந்துடாதீங்க… திருப்பதி கோவிலில் இனி கட்டாயம்!!

Don't forget... It is now mandatory in Tirupati temple!!

மறந்துடாதீங்க… திருப்பதி கோவிலில் இனி கட்டாயம்!! திருப்பதியில் உள்ள விதிகளை மீறி அங்குள்ள இடைத்தரகர்கள் பல விதங்களில் தரிசனம் செய்ய வருபவர்களுக்கு உதவுவதாக புகார்கள் வந்த நிலையில் அதனை தடுக்கும் விதத்தில் தேவஸ்தானம் பல ஏற்பாடுகளை செய்த போதிலும் அது எதுவும் முறையாக செயல்படுத்த முடியவில்லை. எவ்வளவு புதிய விதிமுறைகள் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும் இடைத்தரகர்கள் நடுவில் நுழைந்து வரும் பக்தர்களை நேரடியாக சந்தித்து விடுகின்றனர் அது மட்டும் இன்றி அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கு நெருங்கி … Read more

திருப்பதிக்கு செல்பவரா நீங்கள்?  மீண்டும் இது அமல்! கட்டாயம் வாங்கி செல்லுங்கள்!

Are you going to Tirupati? You can get it here right now!

திருப்பதிக்கு செல்பவரா நீங்கள்?  மீண்டும் இது அமல்! கட்டாயம் வாங்கி செல்லுங்கள்! திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வரும் வண்ணமாகவே இருப்பர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக சில மாதம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. மீண்டும் தொற்று பரவல் குறைந்த உடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி தந்தனர். அதேபோல இரண்டாம் அலையின் போது அதிக அளவு தொற்று பரவல் காணப்பட்டதால் மக்கள் தரிசனம் … Read more

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருப்பதி பிரம்மோற்சவம்! இது இல்லையென்றால் அனுமதிக்க மாட்டாது!

Tirupati Prom started with flag hoisting! It will not allow otherwise!

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருப்பதி பிரம்மோற்சவம்! இது இல்லையென்றால் அனுமதிக்க மாட்டாது! ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி வாரி பிரம்மோற்சவம் அல்லது ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் இவை மிகவும் திருப்தி விழாக்களில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஏனென்றால் பெருமாளை பெருமைப்படுத்தும் விதமாக இது கொண்டாடப்படுகிறது.அதுமட்டுமின்றி திருமலை திருப்பதியில் நடைபெறும் விழாக்களில் மிகப் பெரிய விழா இதுவே. இந்த விழாவானது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திற்கு இடையில் நடைபெறும்.அதாவது புரட்டாசி மாதம் கொண்டாடப்படும் விழாவாகும். இத்திருவிழாவின் போது கோவிலை சுற்றியுள்ள தெருக்களில் பல … Read more

திருப்பதிக்கு செல்பவர்கள் கட்டாயமாக இதை செய்திருக்க வேண்டும்.! தேவஸ்தானம் அறிவிப்பு.!!

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் 2 டோஸ் கொரோனோ தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனோ நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக உடன் கொண்டு வர வேண்டுமென திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ள நிலையில் அதற்கான சான்றிதழ் எதுவும் கொண்டுவராத பக்தர்கள் திருப்பதி மலை அடிவாரத்திலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றனர். திருப்பதி செல்ல இலவச தரிசன டோக்கன், தரிசன டிக்கெட்டுகள் ஆகியவற்றை ஆன்லைனிலேயே முன்பதிவு செய்தி ருக்கும் பக்தர்கள் உட்பட … Read more