மு.க.ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டைக்கு வருகை புரிகிறார்! அங்கு அவரை காண  அலைகடலென குவியும் பொதுமக்கள்!!

MK Stalin to visit Ranipet today! The crowds flocked to see him there !!

மு.க.ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டைக்கு வருகை புரிகிறார்! அங்கு அவரை காண  அலைகடலென குவியும் பொதுமக்கள்!! திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்தினம் ஆம்பூர் வருகை புரிந்தார். நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா,நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் பஸ் நிலையம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  ராணிப்பேட்டைக்கு  வருகை தந்தார்.பின்னர் … Read more

தேர்வு பயத்தால் உயிரிழந்த பிளஸ் 2 மாணவி! வெளியான தேர்வு முடிவில் காத்திருந்த அதிர்ச்சி!

தேர்வு பயத்தால் உயிரிழந்த பிளஸ் 2 மாணவி! வெளியான தேர்வு முடிவில் காத்திருந்த அதிர்ச்சி!

சென்ற மாதம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், நேற்றைய தினம் இந்த பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் கன்னியாகுமரி முதலிடத்தை பிடித்திருக்கிறது, அதேபோல பெரம்பலூர் மாவட்டம் 2வது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தநிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்துள்ள நாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவரின் மகள் ஷீபாஸ்ரீ இவர் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தார். இந்த சூழ்நிலையில், நான் தேர்வு … Read more

தோல் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு! 3 பேர் மருத்துவமனையில் அனுமதி ஒருவர் கவலைக்கிடம் வேலூர் அருகே பரபரப்பு!

தோல் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு! 3 பேர் மருத்துவமனையில் அனுமதி ஒருவர் கவலைக்கிடம் வேலூர் அருகே பரபரப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் வானிடெக் என்ற பெயரில் தோல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருக்கின்ற தோல் கழிவு சுத்திகரிப்பு அறையில் 50 அடி ஆழத்திலுள்ள கழிவுநீர் தரம்பிரித்து சுத்திகரிக்கும் குழாய் பழுதடைந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனை சரி செய்வதற்காக தொழிற்சாலையில் மெக்கானிக்காக பணியாற்றும் நவீன்குமார், மணிகண்டன், ரவிக்குமார் உள்ளிட்டோர் மற்றும் சுதாகர் ஆகியோர் நேற்று மாலை 4 மணி அளவில் இறங்கியிருக்கிறார்கள். அந்த சமயத்தில் குழாயிலிருந்து அதிக அளவு விஷவாயு வெளியானதன் … Read more

சென்னை உட்பட மேலும் மூன்று மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளையும் விடுமுறை!

Schools and colleges in three more districts, including Chennai, will be closed tomorrow!

சென்னை உட்பட மேலும் மூன்று மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளையும் விடுமுறை! தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென்மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் … Read more