இன்று ராமேஸ்வரத்தில் ஆடித்திருகல்யாணம் தொடக்கம்!! 16 நாட்கள் நடைபெறும் கோலாகல திருவிழா!!

Aadithirugalyanam starts today in Rameswaram!! 16 days of Kolakala festival!!

இன்று ராமேஸ்வரத்தில் ஆடித்திருகல்யாணம் தொடக்கம்!! 16 நாட்கள் நடைபெறும் கோலாகல திருவிழா!! ராமேஸ்வரத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு ஆடித்திருக்கல்யாணம் நடத்தப்பட திட்டமிட்டப்பட்டிள்ளது.இது ஒவ்வொரு ஆடி பிறப்பின் பொழுதும் கட்டாயம் நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்வு ஆகும். அதனை போன்று அடுத்த மாதம் வர இருக்கின்ற ஆடியில் ராமேஸ்வரத்தில் திருகல்யாணம் நடத்தப்பட உள்ளது. இந்த திருக்கல்யாணமானது  இன்று தொடங்கி 29 ம் தேதிவரை நடைபெற உள்ளதாக  கூறப்படுகின்றது. இந்த விழா தொடர்ந்து 16 நாட்களுக்கு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த … Read more

பிரச்சனை இல்லா வாழ்க்கை அமைய கருப்பசாமியை வழிபடுவோம்!..

பிரச்சனை இல்லா வாழ்க்கை அமைய கருப்பசாமியை வழிபடுவோம்!..

பிரச்சனை இல்லா வாழ்க்கை அமைய கருப்பசாமியை வழிபடுவோம்!.. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் என்னும் ஊரில் அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் மோகனூர் உள்ளது. மோகனூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயிலில் மூலவர் நாவல் மரத்தின் அடியில் காட்சியளிப்பதால் நாவலடியான் என்று பெயர் பெற்றார்.கருப்பசாமி உற்சவர் மரத்தால் செய்யப்பட்டு தனிச்சன்னதியில் நாய் வாகனத்துடன் காட்சியளிக்கிறார். மூலவருடன் … Read more