தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக பலி! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

a-college-student-tragically-died-in-tuticorin-district-the-people-of-the-area-are-deeply-saddened

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக பலி! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் ராஜகோபால் நகரை சேர்ந்தவர் இசக்கிராஜா. இவரது மகன் மாரிமுத்து குமார் (24). இவர்  தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.  இவர் கடந்த மூன்றாம் தேதி பணிமய மாதா ஆலயத்திற்கு சென்று விட்டு அவரது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர் பழைய மாநகராட்சி அருகே  வந்து கொண்டிருந்தார். … Read more

கண் பார்வைக் கோளாறா? உடனே போய் இந்த குளத்தில் நீராடுங்கள்!

திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் ரத வீதியில் தேருக்கு எதிரில் தூவாய் நாதர் கோவில் அமைந்திருக்கிறது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இருக்கின்ற 89வது தலம் இது என்று சொல்லப்படுகிறது. நான் பாத்துக்குறேன் இந்த தல இறைவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி இருக்கின்றார். கோவிலின் அக்னி மூலையில் குளம் அமைந்திருக்கிறது. இது அந்த கோவிலுக்கு தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த கோவில் கடலினுள் மண் கோவிலாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஒருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் … Read more