புலி தாக்கியதில் பெண் உயிரிழப்பு! பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!

புலி தாக்கியதில் பெண் உயிரிழப்பு! பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!  முதுமலை வனப்பகுதியில் புலி தாக்கியதில் பழங்குடியின பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் முதுமலையில் தெப்பக்காடு என்னும் பகுதியில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் காட்டு யானைகளுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சி யானைகள் முகாம் ஒன்றும் உள்ளது. இந்த வனப் பகுதியை சுற்றி பழங்குடி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வந்த மாரி என்ற பழங்குடியின பெண்ணை நேற்று காணவில்லை. … Read more