திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடத்தனுரை ஜாதி பெயர் கூறி வெளியே அனுப்பிய மேலாளர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடத்துனரை ஜாதி பெயர் கூறி வெளியே அனுப்பிய மேலாளர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சி இடுமலைப்பட்டி புதூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன். மேலும் இவர் கடந்த இருபதாம் தேதி இரவு தன்னுடைய பணியை முடித்துவிட்டு எடமலைப்பட்டி புதூரில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு தனது கணக்குகளை ஒப்படைக்க சென்றார். ஹலோ அப்போது இரவு நேர பணியில் இருந்த கிளை மேலாளர் சேகர் என்பவர் … Read more