நோட்டாவுக்கு டாட்டா காட்டிய தேர்தல் ஆணையம்! புகார் கிளம்பியதால் பரபரப்பு!

நோட்டாவுக்கு டாட்டா காட்டிய தேர்தல் ஆணையம்! புகார் கிளம்பியதால் பரபரப்பு!

சமீபகாலமாக தேர்நல் நடைபெறும்போது வாக்கு செலுத்தும் இயந்திரத்தில் அனைத்து வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருட்க பட்டிருக்கும் வாக்கு எந்திரத்தில் அனைத்து வேட்பாளர்களையும் தாண்டி கடைசியாக நோட்டா என்ற பட்டன் இருக்கும். அதாவது இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையும் நாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை என்ற மனநிலை கொண்ட வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்பதற்கு அடையாளமாக அந்த மோட்டார் குறியீட்டை அழுத்திவிட்டு வருவார்கள். இதன் மூலமாக தேர்தலில் ஆர்வமில்லாத மற்றும் வேட்பாளர்கள் மீது வெறுப்புணர்வு கொண்ட வாக்காளர்கள் எத்தனை … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் வேட்பாளர்களுக்கு கிடுக்குப்பிடி போட்ட தேர்தல்! ஆணையம் அதிரடி உத்தரவு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் வேட்பாளர்களுக்கு கிடுக்குப்பிடி போட்ட தேர்தல்! ஆணையம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எதிர்வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. பலர் நீதிமன்ற கதவுகளை தட்டிய பிறகு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் செய்தது. அதனடிப்படையில், வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது தற்சமயம் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், தற்சமயம் தேர்தல் ஆணையம் தேர்தல் பரப்புரை தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதனடிப்படையில் எதிர்வரும் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் … Read more

தடையை நீக்கிய தேர்தல் ஆணையம்! மகிழ்ச்சியில் அரசியல் கட்சிகள்!

தடையை நீக்கிய தேர்தல் ஆணையம்! மகிழ்ச்சியில் அரசியல் கட்சிகள்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த இருபத்தி 28ம் தேதி இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி கடந்த 5ம் தேதி வரை நடைபெற்றது. 6ம் தேதி அன்று வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளென்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியிருந்ததான ஆளும் தரப்பான திமுக இந்த தேர்தலில் 100 சதவீத வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று தொடங்கும் வேட்புமனுத்தாக்கல்! எங்கெங்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம்?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று தொடங்கும் வேட்புமனுத்தாக்கல்! எங்கெங்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம்?

தமிழ்நாட்டில் இருக்கின்ற 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், என்று 642 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றையதினம் ஆரம்பமாகிறது பிப்ரவரி 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 8 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது, குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பதால் கூட்டணி கட்சிகள் வார்டு … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! கள்ள ஓட்டுக்களை தடுக்க அதிரடியாக களமிறங்கிய தேர்தல் ஆணையம்!

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! கள்ள ஓட்டுக்களை தடுக்க அதிரடியாக களமிறங்கிய தேர்தல் ஆணையம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்தது, அதன் அடிப்படையில் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டில் இருக்கின்ற 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதோடு தேர்தலின்போது முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை … Read more

வாக்காளர் இறுதிப்பட்டியல் இன்று வெளியீடு! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

வாக்காளர் இறுதிப்பட்டியல் இன்று வெளியீடு! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் சென்ற வருடம் முன்னெடுக்கப்பட்டன. ஜனவரி மாதம் 1-ம் தேதி வாக்காளாராகும் தகுதி நாளாகக் கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டது, அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 6 கோடியே 22 லட்சத்து 94 ஆயிரத்து 531 வாக்காளர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. அதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.09 கொடியும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.19 கோடி … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்திய மாநில தேர்தல் ஆணையம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்திய மாநில தேர்தல் ஆணையம்!

தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொலிக் காட்சியின் மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் முன்னேற்பாடுகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகள், உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களின் இருப்பு, உள்ளிட்டவை தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! இன்று வெளியாகும் வாக்காளர் பட்டியல்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! இன்று வெளியாகும் வாக்காளர் பட்டியல்!

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், உள்ளிட்டோர் இன்று வெளியிடப்பட இருக்கிறது. இது குறித்தும், தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாகவும், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உடன் ஆலோசனை செய்தார் என்று சொல்லப்படுகிறது. அங்கீகாரம் வழங்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் வழங்குதல், காலி பணியிடங்கள் ஆக இருக்கின்ற தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் மாநில தேர்தல் ஆணையம்!

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் மாநில தேர்தல் ஆணையம்!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் உடன் மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் காணொளி மூலமாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் எதிர்வரும் 9ஆம் தேதி வெளியிடப்படும் என்று அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் நகல் வழங்குவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்தல், மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமனம், வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய அடிப்படை … Read more

தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம்! அதிமுக வைத்த அந்த கோரிக்கை!

தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம்! அதிமுக வைத்த அந்த கோரிக்கை!

இந்திய தேர்தல் ஆணையம் வரும் ஜனவரி மாதம் 1ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது, இது குறித்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுடன் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்றைய தினம் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பாக ஆர் எஸ் பாரதி, வழக்கறிஞர் கிரிராஜன், அதிமுக சார்பாக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் … Read more