வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி! அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்!

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி! அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருநெல்வேலி, தென்காசி, உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில், மிக விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது, அதற்கான பணிகளையும் தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி … Read more

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை!

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை!

சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது உள்ளாட்சி தேர்தலை எந்த தேர்தலாக இருந்தாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் அரசியல் கட்சி தலைவர்களும் மற்றும் முக்கிய நிர்வாகிகளும், முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும், கூட பிரச்சாரங்களில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றுதான். இது இந்தியா முழுவதும் காலம் காலமாக நடைபெற்று வருவது தான். ஆனால் தற்சமயம் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் இடையேயும் பொது மக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, … Read more

வாக்குச் சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்! தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

வாக்குச் சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்! தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 எண் உள்ளிட்ட தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கின்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது, அதோடு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கான பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக … Read more

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்! அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம் இட்ட தேர்தல் ஆணையம்!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்! அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம் இட்ட தேர்தல் ஆணையம்!

விடுபட்டு இருந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அடிப்படையில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இதன் ஒரு பகுதியாக கடந்த 15ஆம் தேதி தொடங்கிய இந்த ஒன்பது மாவட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 22 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தல் எதிர்வரும் … Read more

தேர்தல் ஆணையத்திற்கே அதிர்ச்சி கொடுத்த ஆசாமிகள்! ஆடி போன தேர்தல் ஆணையம்!

தேர்தல் ஆணையத்திற்கே அதிர்ச்சி கொடுத்த ஆசாமிகள்! ஆடி போன தேர்தல் ஆணையம்!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக உள்ளாட்சித் தேர்தலின் போது அப்போது புதிதாக தொடங்கப்பட்ட கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், உள்ளிட்ட ஒன்பது மாதங்களுக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கான தேர்தல் தமிழகம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்து இருந்தது. இதற்கு இடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் இது … Read more

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! இன்று மாலை வெளியாகிறது அறிவிப்பு?

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! இன்று மாலை வெளியாகிறது அறிவிப்பு?

கடந்த 2019 ஆம் வருடம் தமிழகத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு முன்பாகவே உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த விட்டபடியால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிர்வாக அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்து இருந்தது. அந்த சமயத்தில் மீண்டும் ஒரு முறை அந்த உள்ளாட்சி துறைக்கான அதிகாரிகளின் பதவிக்காலம் ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் புதிதாக … Read more

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! வரும் 31ம் தேதி வெளியாகும் வாக்காளர் பட்டியல்!

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! வரும் 31ம் தேதி வெளியாகும் வாக்காளர் பட்டியல்!

செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றார். இந்த சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வேலைகளை தமிழக தேர்தல் ஆணையம் முன்னரே தொடங்கி செய்துவருகின்றது. இந்த தேர்தலின் அடுத்தகட்டமாக 31 ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஒன்பது மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், … Read more

மீண்டும் உள்ளாட்சித் தேர்தல்? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

மீண்டும் உள்ளாட்சித் தேர்தல்? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் விரைவாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று இன்றைய தினம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னுடைய உரையில் தெரிவித்திருக்கிறார் கடந்த 2011 முதல் 2016 ஆம் வருடமே உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழ்நாட்டில் நடந்திருக்க வேண்டும் ஆனால் ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் காரணமாக, டிசம்பரில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவிற்கு ஏற்பட்ட குழப்பங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாமல் இருந்தது. … Read more