பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தலாமா? மேற்கொண்ட ஆய்வு முடிவுகள்!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தலாமா? மேற்கொண்ட ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கு 60 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கின்ற சூழலில் நாட்டில் இருக்கக்கூடிய பல மாநிலங்களும் மாநில அளவில் நடத்தப்படும் பொது தேர்வை ரத்து செய்து வருகின்றன. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மருத்துவ வல்லுநர்கள் கருத்து கேட்பு நடத்தி அதன் அறிக்கையை சமர்ப்பிக்க முதலமைச்சர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் … Read more

தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை

தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை

ஆறு ஜாதிப் பிரிவினருக்கு தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பள்ளர் , தேவேந்திர குலத்தார், காலாடி, பண்ணாடி குடும்பை பெயர் கொண்ட ஆறு ஜாதிப் பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் சாதி சான்றிதழ் பெற ஆட்சியாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதோடு துறை தலைவர்கள் அதிகாரம் பெற அதிகாரிகள் நடைமுறை பின்பற்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் … Read more

ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் இனி இதற்கு தடை இல்லை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் இனி இதற்கு தடை இல்லை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஊரடங்கு காலம் முடிவடையும் வரையில் பராமரிப்பு பணிகளுக்காக முன்னெடுக்கப்படும் மின் தடைசெய்யும் நடவடிக்கை ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நோய் தொற்று காரணமாக மாநிலம் முழுவதும் ஜூன் மாதம் 7ஆம் தேதி வரையில் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் எல்லோரும் தங்களுடைய வீட்டில் இருப்பதாலும் அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் தங்களுடைய வீட்டிலிருந்தே பணிபுரிவதால் காரணமாகவும், மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக வகுப்புகள் மற்றும் … Read more

கோயமுத்தூர் மாவட்டத்தில் புதிய உத்தரவைப் பிறப்பித்த தமிழக அரசு!

கோயமுத்தூர் மாவட்டத்தில் புதிய உத்தரவைப் பிறப்பித்த தமிழக அரசு!

தமிழ்நாட்டில் நோய் தொற்று காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் தொற்று குறைந்து வருகிறது. சென்னையில் அதிக அளவில் ஏற்படும் நோய்த் தொற்றானது தற்சமயம் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் அதற்கு மாறாக கோவை மாவட்டத்தில் நோய்தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக, அங்கு தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், கோயம்புத்தூர் மாநகராட்சி நோய் தடுப்பு பணியில் ஈடுபட தற்காலிக செவிலியர்கள் மூன்று மாதத்திற்கு நியமனம் செய்யப்பட்டு … Read more

அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை! நிம்மதியில் கோயமுத்தூர் மக்கள்!

அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை! நிம்மதியில் கோயமுத்தூர் மக்கள்!

கோயம்புத்தூர் அரசு காவல்துறையில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் வசதியுடன் கூடிய நோய் தொற்று சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், அது தற்சமயம் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாகவும், தெரிவிக்கிறார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பரவல் மிகவும் தீவிரமாக இருந்து வருவதால் ஒரு நாளைய நோய்த்தொற்று பாதிப்பில் மாநில அளவில் கோயம்புத்தூர் முதலிடத்தில் இருந்து வருகிறது. நோய்களுக்கு ஆளானவர்கள் அதிக அளவு சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருக்கின்ற ஆக்சிஜன் … Read more

காவிரி டெல்டா தூய்மைப்படுத்தும் பணிக்காக சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்த தமிழக அரசு!

காவிரி டெல்டா தூய்மைப்படுத்தும் பணிக்காக சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்த தமிழக அரசு!

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், போன்ற டெல்டா மாவட்ட பகுதியில் இருக்கின்ற காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகள் போன்றவற்றை கண்காணிப்பதற்கு தமிழக அரசு சார்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் அவர்கள் கண்காணிப்பு அதிகாரியாகவும், திருவாரூர் மாவட்டத்திற்கு கோபால் கண்காணிப்பு அதிகாரியாகவும், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அபூர்வா கண்காணிப்பு அதிகாரியாகவும், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிர்லேஷ்குமார் கண்காணிப்பு அதிகாரியாகவும், நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த கண்காணிப்பு … Read more

இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு! ஊரடங்கு தளர்த்தப்படுமா?

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு சார்பாகவும் மற்றும் மத்திய அரசு சார்பாகவும் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் கூட பொதுமக்கள் அதனை சரிவர பின்பற்றாததன் காரணமாக, இந்த நோய் பரவல் குறைவது போல் தெரியவில்லை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டேதான் … Read more

ஊரடங்கு நீட்டிப்பா? நாளை வெளியாகும் புதிய அறிவிப்பு!

ஊரடங்கு நீட்டிப்பா? நாளை வெளியாகும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல், காரணமாக கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரையில் முழு உரை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. ஹோட்டல்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் தயார் செய்யும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. எல்லாத் தனியார் அலுவலகம் மற்றும் நிறுவனங்களும் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மதுபான கடைகள் இயங்குவதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியத் துறைகளை தவிர்த்து மாநில அரசு அலுவலகங்கள் … Read more

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! பதற்றமான தமிழக மக்கள்!

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! பதற்றமான தமிழக மக்கள்!

நாட்டின் கடந்த சில தினங்களாக நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள். அந்த நோயிலிருந்து மீண்டு வந்த நோயாளிகள் கருப்பு பூஞ்சை என்ற நோயினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மகாராஷ்டிரா, பீகார், தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த கருப்பு பூஞ்சை நோயின் காரணமாக, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் தமிழகத்தில் ஆரம்பிக்க தொடங்கியிருக்கிறது. இதுதொடர்பாக நேற்று சென்னை டிஎம்எஸ் … Read more

தமிழக அரசு வெளியிட்ட இனிப்பான செய்தி! மகிழ்ச்சியில் இளம் மருத்துவர்கள்!

தமிழக அரசு வெளியிட்ட இனிப்பான செய்தி! மகிழ்ச்சியில் இளம் மருத்துவர்கள்!

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற நபர்கள் பயிற்சியின்போது ஐந்து லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி பெறும் விதத்தில் ஒரு வருடத்திற்கு பணியாற்றிய பின்னரே மருத்துவ பணி செய்ய வேண்டும் என்ற விதிமுறையை இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் தேவை அதிகம் இருப்பதன் காரணமாக, இந்த இரண்டு விதிகளையும் தளர்த்தி தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற சுமார் 500 பேருக்கு … Read more