TN Government

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தலாமா? மேற்கொண்ட ஆய்வு முடிவுகள்!
தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கு 60 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ...

தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை
ஆறு ஜாதிப் பிரிவினருக்கு தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பள்ளர் , தேவேந்திர குலத்தார், காலாடி, ...

ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் இனி இதற்கு தடை இல்லை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஊரடங்கு காலம் முடிவடையும் வரையில் பராமரிப்பு பணிகளுக்காக முன்னெடுக்கப்படும் மின் தடைசெய்யும் நடவடிக்கை ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று ...

கோயமுத்தூர் மாவட்டத்தில் புதிய உத்தரவைப் பிறப்பித்த தமிழக அரசு!
தமிழ்நாட்டில் நோய் தொற்று காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் தொற்று குறைந்து வருகிறது. சென்னையில் அதிக அளவில் ஏற்படும் நோய்த் தொற்றானது தற்சமயம் ...

அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை! நிம்மதியில் கோயமுத்தூர் மக்கள்!
கோயம்புத்தூர் அரசு காவல்துறையில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் வசதியுடன் கூடிய நோய் தொற்று சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், அது தற்சமயம் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாகவும், தெரிவிக்கிறார்கள். கோயம்புத்தூர் ...

காவிரி டெல்டா தூய்மைப்படுத்தும் பணிக்காக சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்த தமிழக அரசு!
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், போன்ற டெல்டா மாவட்ட பகுதியில் இருக்கின்ற காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகள் போன்றவற்றை கண்காணிப்பதற்கு தமிழக அரசு சார்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ...
இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு! ஊரடங்கு தளர்த்தப்படுமா?
தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு சார்பாகவும் மற்றும் மத்திய அரசு சார்பாகவும் பல ...

ஊரடங்கு நீட்டிப்பா? நாளை வெளியாகும் புதிய அறிவிப்பு!
தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல், காரணமாக கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரையில் முழு உரை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. ஹோட்டல்களில் ...

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! பதற்றமான தமிழக மக்கள்!
நாட்டின் கடந்த சில தினங்களாக நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள். அந்த நோயிலிருந்து மீண்டு வந்த நோயாளிகள் கருப்பு பூஞ்சை என்ற நோயினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ...

தமிழக அரசு வெளியிட்ட இனிப்பான செய்தி! மகிழ்ச்சியில் இளம் மருத்துவர்கள்!
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற நபர்கள் பயிற்சியின்போது ஐந்து லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி பெறும் விதத்தில் ஒரு வருடத்திற்கு பணியாற்றிய ...