தேர்வாளர்கள் கவனத்திற்கு! குரூப் 1 2 மற்றும் VAO தேர்வு குறித்த வெளிவந்த முக்கிய தகவல்! 

Important information about Group 1 2 and VAO selection! Choose on this date?

தேர்வாளர்கள் கவனத்திற்கு! குரூப் 1 2 மற்றும் VAO தேர்வு குறித்த வெளிவந்த முக்கிய தகவல்! தமிழகத்தில் கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. அந்த இரண்டு ஆண்டுகளிலும் முக்கிய நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை. அதாவது திருவிழாக்கள் முதல் அரசு தேர்வுகள் வரை எதுவும் நடைபெறவில்லை. இவைகள் நடைபெற இருந்தாள் கூட்டம் கூடும் வாய்ப்புகள் அதிகம். அதனால் அரசாங்கம் அதனை தவிர்த்து வந்தது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளுக்கான பணியாளர்களை … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வர்களுக்கு இன்று வெளியான முக்கிய அறிவிப்பு.!!

டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வர்களுக்கு இன்று வெளியான முக்கிய அறிவிப்பு.!!

தமிழகத்தில் அரசு துறைகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சு போன்ற 7 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் அதே ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும், இதற்கான பணியிடங்களின் எண்ணிக்கை 9,882 ஆக உயர்த்தப்பட்டது. இதனையடுத்து, கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 17ம் … Read more

TNPSC எழுத்து தேர்வில் புதிய மாற்றம்:! தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!

TNPSC எழுத்து தேர்வில் புதிய மாற்றம்:! தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!

TNPSC எழுத்து தேர்வில் புதிய மாற்றம்:! தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் மூலம்,அரசுத் துறைகளில் பல்வேறு ஊழியர்களை நியமனம் செய்து பணியமர்த்தப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வானது ஆப்லைன்(எழுத்து) தேர்வாக தான் இதுவரை நடத்தப்பட்டு,கலந்தாய்வின் மூலம் பணியில் அமர்த்தப்பட்டது.   இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வரும் காலங்களில் நடக்கவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்காக ஆன்லைன் தேர்வு நடத்தும் … Read more