தோடர் இன மாணவியை காரில் ஏற்றிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து கொலை!
தோடர் இன மாணவியை காரில் ஏற்றிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து கொலை! உதகை அருகே தோடர் இன மாணவியை காரில் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த ரஜ்னேஷ் குட்டன்( 25) கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் காவல் நிலையத்தில் சரணடைந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல தோடர் பழங்குடியின மாணவி HPF பகுதியில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது காரில் வந்த அவரது உறவினர் ரஜ்னேஷ் குட்டன் என்பவர் … Read more