திருநங்கைகளுக்கான முக்கிய அறிவிப்பு!! இனி இவ்வாறு செய்தால் லாக்கப் தான்!!

Important Notice for Transgenders!! If you do this, you will be locked out!!

திருநங்கைகளுக்கான முக்கிய அறிவிப்பு!! இனி இவ்வாறு செய்தால் லாக்கப் தான்!! ஆந்திர மாநிலத்தில் திருநங்கைகளுக்கு என புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருநங்கைகளை யாராவது கேலி, கிண்டல் சொய்தாலோ அல்லது திருநங்கைகளை துன்புறுத்துவது, அவர்களை மனரீதியாக துன்புறுத்துவது போன்ற செயல்களை செய்தால் இந்த எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள சி.ஐ.டி அலுவலகத்தில் திருநங்கைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிறப்புத் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. … Read more

ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை தொடர்புகொள்ளுங்கள்!!

Do you want to complain about the ration shop?? Contact this number immediately!!

ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை தொடர்புகொள்ளுங்கள்!! ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும், உணவு பொருள்களை அரசானது விநியோகித்து கொண்டு உள்ளது. தரம் உள்ள பொருள்களுக்கு பாதுக்காப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் கள்ளச் சந்தையில் விற்பது குற்றமாகும். மேலும் கடத்தல் தொடர்பான நிகழ்வுகள் மறைமுகமாக ஆங்காங்கே நடந்தே உள்ளன.மாவட்ட தோறும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அரசு உரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளி மாநிலங்களில் … Read more

மதுபானம் தொடர்பான புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை அழையுங்கள்!! 

Do you want to file a liquor related complaint? Call this number immediately!!

மதுபானம் தொடர்பான புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை அழையுங்கள்!! விழுப்புரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் அதிகரித்து வரும் தொடர் கள்ளச்சாராய சம்பவத்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் காவல்துறையின் வாயிலாக ‘சாராய ஒழிப்பு’ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 14  மற்றும் 2௦ தேதிகளில் கள்ளச்சாராயம் குறித்து  தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. அவ்வாறு கண்காணிக்க பட்டதில்  2 நாட்களில் 116 கள்ளச்சாரயா விற்பனை வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் சாராய வியாபாரிகளை … Read more

24 மணி நேரமும் செயல்படும் வங்கியா? புதிய  வசதி அறிமுகம்!

24 மணி நேரமும் செயல்படும் வங்கியா? புதிய  வசதி அறிமுகம்! வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் அவரவர் தேவைக்கு ஒவ்வொரு முறையும் வங்கிக்கு செல்வதாக உள்ளது. இந்த நிலையை குறைக்கும் விதமாக பாரத ஸ்டேட் பேங்க் ஆனது புதிய திட்டம் ஒன்றை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. அந்த திட்டத்தின் மூலம் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் அனைவரும் 24 மணி நேரமும் தங்களின் வங்கி சேவையை பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஸ்டேட் பேங்க் அறிவித்துள்ளது. திட்டத்தினை அனைவரும் பயன்படுத்திக் … Read more

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தமிழக அரசு அறிவிப்பு!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க வேண்டிய கட்டணமில்லா இலவச தொலைப்பேசி சேவையை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டன. பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவித்து வந்த நிலையில் கடந்த மாதம் முதல் ஆம்னி பேருந்துகள் இயப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நடப்பாண்டுக்கான தீபாவளி பண்டிகையானது வருகிற 14ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு … Read more