வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த குட்  நியூஸ்! இனி சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை!

Good news for motorists! No more long waits at toll booths!

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த குட்  நியூஸ்! இனி சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை! இந்தியாவில் சுங்கச்சாவடிகள் மூலம் வசூல் செய்யும் கட்டணம் குறித்து தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த தகவலில் அடுத்த ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் 26 பசுமை வழிச் சாலைகள் அமைக்கப்படும். அந்த சாலைகள் அனைத்தும் அமைக்கப்பட்டதற்கு பிறகு சுங்க கட்டணம் வசூல் செய்வதில் புதிய விதிகள் அமல்படுத்தப்படும். மேலும் பசுமை விரைவு  சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு … Read more

சுங்கச்சாவடி தடுப்பை உடைத்து சென்ற டிராக்டர்கள்! இத்தனை டன் ஆற்று மணல் கடத்தலா?

Tractors broke the toll road! To transport so many tons of river sand?

சுங்கச்சாவடி தடுப்பை உடைத்து சென்ற டிராக்டர்கள்! இத்தனை டன் ஆற்று மணல் கடத்தலா? ஆற்று மணல் எடுப்பது சட்டத்திற்கு எதிரானது. இது அனைத்தும் மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆனால் தற்பொழுதும் வரை அரசிற்கு தெரியாமல் ஆற்று மணலை எடுத்துக் கொண்டுதான் உள்ளனர். அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நேற்று 13 டிராக்டர்களில் ஆற்று மணல் கடத்தப்பட்டுள்ளது. உபி யில் ஆக்ரா வாரியார் என்ற நெடுஞ்சாலையில் ஜாஜா வாவ் என்ற சுங்க சாவடி உள்ளது. இந்த சுங்க சாவடி வழியாக … Read more

மின்னணு கட்டண வசூலை எப்படி பெறுவது? அவ்வாறு பெற என்னென்ன ஆவணங்கள் தேவை? என்பதை பார்க்கலாம் வாங்க!… 

மின்னணு கட்டண வசூலை எப்படி பெறுவது? அவ்வாறு பெற என்னென்ன ஆவணங்கள் தேவை? என்பதை பார்க்கலாம் வாங்க!…  மின்னணு கட்டண வசூல்  என்பது சுங்கச்சாவடிகளில் பிரத்யேக மின்னணு தொழில்நுட்பம் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறையாகும். அதாவது சுங்கச்சாவடிகளில் மின்னணு கட்டண வசூல் பாதைகளை கடந்து செல்லும் வாகனங்களின், சுங்கக்கட்டணத்தை ஆர்.எஃப்.ஐடி என்கிற தானியங்கி இயந்திரம் மூலமாக தாமாக வசூலிக்கப்படும்.உங்களுக்கான பார்கோடு அடங்கிய ஸ்டிக்கரைப் பெற்று உங்கள் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டிவிட வேண்டியது தான். இதன்மூலம் மின்னணு … Read more