இனி குழம்புக்கு சட்னிக்கு தக்காளி கிடையாது… தக்காளி சாஸை பயன்படுத்த வேண்டியது தான்!!

இனி குழம்புக்கு சட்னிக்கு தக்காளி கிடையாது… தக்காளி சாஸை பயன்படுத்த வேண்டியது தான்…   சமையலில் அத்தியாவசிய பொருளாக இருக்கும் தக்காளியின் விலை கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரி மக்கள் தக்காளிக்கு பதிலாக தக்காளி சாஸ் வங்கி குழம்பு வைப்பது, சட்னி அரைப்பது போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.   இந்தியாவில் பல மாநிலங்களில் தக்காளியின் விலை இரட்டை சதத்தை தொட்டுள்ள நிலையில் ஆசியாவில் பெரிய சாந்தையான சென்னை கோயம்பேடு மார்கெட்டிலும் … Read more