எம்ஜிஆரே பயந்த இயக்குனர்! எம்ஜிஆர் செய்த தந்திரம் பலிக்காமல் போனது !

எம்ஜிஆர் தனக்கு பிடித்தவர்களுக்கு உதவி செய்வார். பிடிக்காதவர்களை சினிமாவில் இருந்து விட்டு விரட்டி விடுவார் என்று பலரும் பேசும் ஒரு பின்னணி. எம்ஜிஆர் ஒரு இயக்குனராகவும் இருந்ததால், எந்த வசனத்தை பேசினால் எப்படி இருக்கும். எப்படி நடித்தால் எப்படி இருக்கும். அதே போல் கேமராவில் கோணம் என தனக்கேற்றபடி அனைத்தையும் மாற்றி விடுவார்.   ஆனால் இந்த படத்தின் இவரது பாஷா பலிக்கவில்லை. அப்படி டயலாக்கை மாற்றி சொன்ன எம்ஜிஆர் இடம் முடியாது என்று சொன்ன இயக்குனரின் … Read more

1 ரூபாய் சம்பளமா? NSK – வின் வில்லத்தனம்! கருணாநதியின் செயல்

  கருணாநிதி வசனம் எழுதி மந்திரி குமாரி நாடகத்தை பார்த்து வியந்த மாடர்ன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரம் அவர்கள் அவர்களிடமே வேலை பார்க்கும் படி கூறியுள்ளார்.   கருணாநிதி வசனம் எழுதி முதலில் திரையிடப்பட்ட படம் எம்ஜிஆர் நடித்த ராஜகுமாரி. அந்தப் படம் வெளியாகும் பொழுது கருணாநிதியின் பெயர் இந்த எடத்திலும் குறிப்பிடவில்லை.  அதனால் மிகவும் விரக்தி அடைந்துள்ளார் கருணாநிதி   தமிழ் சினிமா உலகிலும் அரசியல் வாழ்க்கையிலும் தனக்கென்று ஒரு இடத்தை பெற்றவர் கருணாநிதி. … Read more