மக்களை குத்தி கிழிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டு

மக்களை குத்தி கிழிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டு சாலையில் செல்வோரை குத்தி கிழிக்கும் வகையில் மிக ஆபத்தான நிலையில் வைக்கபட்டிருந்த பேனரை தக்க நேரத்தில் அகற்றிய போக்குவரத்து காவலருக்கு குவியும் பாராட்டு குவிந்த வண்ணமேயுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ராஜகீழ்ப்பாக்கம் சிக்னல் சந்திப்பு எப்போது மிகவும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் அந்த சந்திப்பின் ஒரு பகுதியில் சாலையோரமாக செல்வோரை குத்தி கிழிக்கும் வகையில், மிக ஆபத்தான நிலையில் தனியார் கார் … Read more

போக்குவரத்து காவலர் மீது கார் ஏற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்ற அவலம்!!

போக்குவரத்து காவலர் மீது கார் ஏற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்ற அவலம்!! பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காரை நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலரை காரின் போனட் மீது ஏற்றியதோடு ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கிச் சென்ற பரபரப்பு நிகழ்வு அரங்கேறியுள்ளது. அந்த காவலரின் பெயர் ஹர்தீப் சிங் என்பதும் காரில் இழுத்துச் செல்லப்பட்டதால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. போக்குவரத்து காவலரின் மீது காரை ஏற்றிய ஓட்டுனரின் பெயர் … Read more