நீ எங்கு போனாலும் விட மாட்டேன்! அதை கேட்டு நடு ரோட்டில் இளைஞரை துரத்திய திருநங்கை!
நீ எங்கு போனாலும் விட மாட்டேன்! அதை கேட்டு நடு ரோட்டில் இளைஞரை துரத்திய திருநங்கை! திருநங்கைகள் ஓர் பக்கம் சாதித்து வரும் நிலையில் இன்றும் பலர் பல இடங்களில் காட்டாயமாக காசு வசூல் செய்து தான் வருகின்றனர்.அந்தவகையில் கடந்த சில மாதங்களாக திருநங்கைகள் நகர மையபகுதியில் உள்ள சாலை சந்திப்பு மற்றும் சிக்னல்களில் நின்று பணம் வசூலித்து வந்து கொண்டுள்ளார்கள். இந்நிலையில் தற்போது நெடுஞ்சாலையில் செல்பவர்களிடம் யாசகம் கேட்டு வற்புறுத்தியும், தாக்கியும் வசூலித்து வருவதாகவும் பொதுமக்கள் … Read more