ஏடிஎம்-ல் இருந்து பணத்தை எடுப்பவர்களுக்கு வங்கியின் ஓர் முக்கியமான அறிவிப்பு !

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியினை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி தற்போது மிகப்பெரிய மோசடியில் இருந்து தனது வாடிக்கையாளர்களை காப்பாற்றும் நோக்கில் ஒரு பெரிய திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. அதாவது வங்கி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும் முறையை மாற்றியுள்ளது, இந்த விதி விரைவில் எஸ்பிஐ ஏடிஎம்களில் அமலுக்கு வரும். இந்த விதி அங்கீகரிக்கப்படாத டிரான்ஸாக்ஷன்களுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பாக செயல்படும். இதுகுறித்து வங்கி கூறியுள்ளபடி, வங்கி … Read more