தனியார் கல்லூரியில் வெடித்தது வெடிகுண்டா? விசாரணையில் வெளிவந்த உண்மை!!

தனியார் கல்லூரியில் வெடித்தது வெடிகுண்டா? விசாரணையில் வெளிவந்த உண்மை!! வேளச்சேரியில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர் ஒருவர் சக மாணவர்களை நோக்கி நாட்டு வெடிகுண்டு வீசினார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.இதனை தொடர்ந்து தனியார் கல்லூரி வளாகத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது கிண்டி காவல்துறை விசாரணையில் தற்பொழுது வெளிவந்துள்ளது. சென்னை வேளச்சேரியில் குருநானக் என்ற தனியார் கல்லூரி இயங்கி வருகின்றது.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று … Read more

பித்தப்பைக்கு பதிலாக கருப்பை அகற்றம்… மருத்துவரின் அலட்சியத்தால் நடந்த சம்பவம்… மூன்று வருடங்களுக்கு பிறகு வெளி வந்த உண்மை…!

  பித்தப்பைக்கு பதிலாக கருப்பை அகற்றம்… மருத்துவரின் அலட்சியத்தால் நடந்த சம்பவம்… மூன்று வருடங்களுக்கு பிறகு வெளி வந்த உண்மை…   அறுவை சிகிச்சையின் பொழுது பெண் ஒருவருக்கு மருத்துவரின் அலட்சியத்தால் பித்தப்பை அகற்றுவதற்கு பதிலாக கருப்பை அகற்றப்பட்டது. மூன்று வருடங்களுக்கு பிறகே பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு பித்தப்பைக்கு பதிலாக கருப்பை அகற்றப்பட்டது தெரியவந்துள்ளது.   வாரணாசியில் சோலாப்பூர் பகுதியில் 26 வயதான உஷா மௌரியா என்ற பெண் வசித்து வருகிறார். கடுமையான வயிற்று வலியால் உஷா … Read more