நீங்கள் கொடுத்து ஏமாந்த பணம் திரும்ப கிடைக்க வேண்டுமா?? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்க!!

Do you want to get back the cheated money you gave?? Then try this remedy!!

நீங்கள் கொடுத்து ஏமாந்த பணம் திரும்ப கிடைக்க வேண்டுமா?? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்க!! தற்போதைய இயந்திரமான உலகில் நமக்கு வருமானத்தை விட அதிகமான செலவுகளே வரிசை கட்டி நிற்கின்றன. இதற்காக சிலர் வருமானம் போதாமல் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவது வழக்கம். கடன் வாங்கும் நபர்களில் சிலர் கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தினாலும் சில பேர் தாமதம் செய்வது உண்டு. இதனால் பணம் கொடுத்தவர்கள் தத்தளிக்கும் சூழ்நிலை ஏற்படும். இதுபோல் நீண்ட நாட்களாக … Read more

பாஸ்போர்ட் தொடர்பான சிக்கல்களுக்கு உடனடி தீர்வு! புதிய திட்டம் அறிமுகம்!

Instant solution to passport related issues! Introducing a new project!

பாஸ்போர்ட் தொடர்பான சிக்கல்களுக்கு உடனடி தீர்வு! புதிய திட்டம் அறிமுகம்! இந்தியாவில் வசிக்கும் பொது மக்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் மூலமாக சர்வதேச பயண நோக்கத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகின்றது.ஒரு பாஸ்போர்ட் பெற்ற நாளில் இருந்து பத்து ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும்.இந்த பாஸ்போர்டை காலாவதி தேதி முடிவடையும் முன்னதாகவே புதுபித்து கொள்ள வேண்டும். இந்நிலையில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் பாஸ்போர்ட் தொடர்பாக குறைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு வசதியாக இருக்க உங்கள் பாஸ்போர்ட் அதிகாரியை … Read more

செவ்வாய் தோஷம் உள்ளவர்களால் நீங்கள்! ஒன்பது செவ்வாய்க்கிழமை இந்த விரதம் மட்டும் இருந்து பாருங்கள்!

செவ்வாய் தோஷம் உள்ளவர்களால் நீங்கள்! ஒன்பது செவ்வாய்க்கிழமை இந்த விரதம் மட்டும் இருந்து பாருங்கள்! பெரும்பாலானோர் வாரம் தோறும் செவ்வாய் வெள்ளி சனி போன்ற தினங்களில் விரதம் இருந்து வழிபடுவார்கள். ஒரு சிலர் செவ்வாய்க்கிழமைகளில் கார்த்திகை நட்சத்திரத்திலும் திதி விரதம் என்பது சஷ்டி திதியில் விரதம் இருப்பார்கள். செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானே வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக இருப்பவர் முருகப்பெருமான் செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் பூமியினால் தீராத பிரச்சனை உள்ளவர்களும் இந்த விரதம் இருந்து முருகப்பெருமானை … Read more

செவ்வாய்க்கிழமை அன்று இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கினால் போதும்! பிறகு நிகழும் அதிசயத்தை காணலாம்!

செவ்வாய்க்கிழமை அன்று இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கினால் போதும்! பிறகு நிகழும் அதிசயத்தை காணலாம்! இன்று இந்த பதிவின் மூலம் செவ்வாய்க்கிழமையில் என்ன செய்தால் நம் வீட்டில் தங்கம் பெருகும் என்று காணலாம். செவ்வாய்க்கிழமை என்றால் பொதுவாகவே அனைவரும் கூறுவது இந்த நாளில் எந்த ஒரு காரியங்களையும் தொடங்கக்கூடாது. செவ்வாய் என்றால் வெறுவாய் கூறுவது வழக்கம். செவ்வாய்க்கிழமை என்பது முருகனுக்கு உகந்த நாளாக சொல்லப்படுகிறது. செவ்வாய் என்பது பூமியின் நாயகன். செவ்வாய் எப்பொழுதும் சிவந்த நிறமாக … Read more

நாட்களின் சிறப்பு! இந்த தெய்வங்களை இந்த தினத்தில் வழிபட்டால் கூடுதல் நன்மை!

நாட்களின் சிறப்பு! இந்த தெய்வங்களை இந்த தினத்தில் வழிபட்டால் கூடுதல் நன்மை! திங்கள் கிழமையில் வழிபட வேண்டிய தெய்வங்கள்:திங்கட்கிழமை என்பது சிவனுக்கு உகந்த தினங்களுள் ஒன்றாகும். திங்கள் கிழமையில் நீலகண்டனை விரதமிருந்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. மேலும் திங்களன்று சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைத்து வழிபடலாம். செவ்வாய் கிழமையில் வழிபட வேண்டிய தெய்வங்கள்:ஹனுமரை செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து வழிபடலாம். மேலும், துர்க்கை அம்மனுக்கும் மிகவும் உகந்த தினமாகும். மேலும் செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து … Read more