தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்! எதிர்க்கட்சித் தலைவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அமைச்சர் ரகுபதி பரபரப்பு தகவல்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்! எதிர்க்கட்சித் தலைவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அமைச்சர் ரகுபதி பரபரப்பு தகவல்!

புதுக்கோட்டை பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலமாக யார் யார் மீது என்னென்ன குற்றச்சாட்டுகளை இந்த ஆணையம் முன் வைத்திருக்கிறதோ அவர்களிடம் விளக்கம் கேட்டு அதன் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆணையத்தை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை. இது முழுக்க, முழுக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் என்ன நடந்தது. என்பதை வெளிக்கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட ஒரு ஆணையம் … Read more

முடிவுரா துயரம்! தூத்துக்குடியில் மீண்டும் ஒரு ஆணவ படுகொலை!

முடிவுரா துயரம்! தூத்துக்குடியில் மீண்டும் ஒரு ஆணவ படுகொலை!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்த வீரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி முத்துக்குட்டி 50 வயது மதிக்கத்தக்க இவர் சொந்தமாக வேன், மினி லாரி, உள்ளிட்டவற்றை வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். இவருடைய மகள் ரேஷ்மா 20 வயது மதிக்கத்தக்க இவர் கோவில்பட்டியில் இருக்கின்ற தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். அதே உரைச் சார்ந்த வடிவேல் என்பவரின் மகன் மாணிக்கராஜ் 26 வயது மதிக்கத்தக்க இவர் கூலி தொழில் செய்து வருகின்றார். உறவினர் மாணிக்கராஜ் … Read more

நீதிமன்றம் மற்றும் காவல் நிலையம் முன்பு மகனை வெட்டி கொலை செய்த தந்தை! தூத்துக்குடி அருகே பரபரப்பு!

நீதிமன்றம் மற்றும் காவல் நிலையம் முன்பு மகனை வெட்டி கொலை செய்த தந்தை! தூத்துக்குடி அருகே பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் கவர்னகிரி சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்தவர் தமிழழகன் இவருடைய மகன் காசிராஜன் தந்தை மகனிடையே சொத்து பிரச்சனை காரணமாக, தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சொத்து விவகாரம் காரணமாக, தன்னுடைய தந்தையின் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் காசிராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ஆஜராவதற்கு நேற்றைய தினம் தமிழழகன் அவருடைய தம்பி கடல்ராஜா உறவினர் காசிதுரை உள்ளிட்டோருடன் நீதிமன்றம் சென்று ஆஜராகி விட்டு நீதிமன்றம் மற்றும் தென்பாகம் காவல் நிலையம் எதிரே … Read more

பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்ற ஒரே மாணவி! குவியும் பாராட்டுக்கள்!

பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்ற ஒரே மாணவி! குவியும் பாராட்டுக்கள்!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார். இவருடைய மகன் துர்கா இவர் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திடீரென்று அன்றைய தினமே இந்த முடிவு மாற்றியமைக்கப்பட்டது. அதாவது 17ஆம் தேதிக்கு பதிலாக 20ஆம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான … Read more

தூத்துக்குடி துறைமுகத்துக்கு வருகை தந்த மிகப்பெரிய கப்பல்! துறைமுக ஆணையர் உற்சாகம்!

தூத்துக்குடி துறைமுகத்துக்கு வருகை தந்த மிகப்பெரிய கப்பல்! துறைமுக ஆணையர் உற்சாகம்!

தூத்துக்குடி துறைமுகத்தில் முதன்முறையாக 292 மீட்டர் நீளமும், 45.05 மீட்டர் அகலமும், கொண்ட கேப் ப்ரீஸ் என்ற கேப் வகை கப்பல் இன்று கையாளப்பட்டது என சொல்லப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் முதல் முறையாக 292 மீட்டர் நீளமும், 45.05 மீட்டர் அகலமும், கொண்ட 1,80,000 டன் கொள்ளளவு கொண்ட இந்த கப்பல் கையாளப்பட்டது. 11.4 மீட்டர் மிதவை ஆழமுடன் வந்த இந்த கப்பல் ஓமன் நாட்டிலுள்ள சலாலா துறைமுகத்திலிருந்து 92,300 டன் சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சமுடன் தூத்துக்குடி … Read more

ஆன்லைன் முதலீடு என லட்சம் கணக்கில் மோசடி – 2 பேர் கைது

ஆன்லைன் முதலீடு என லட்சம் கணக்கில் மோசடி - 2 பேர் கைது

ஆன்லைன் முதலீடு என லட்சம் கணக்கில் மோசடி – 2 பேர் கைது ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக பணம் சமபாதிக்கலாம் என ₹37 லட்சம் வரை மோசடி செய்த 2 பேர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தூத்துக்குடியில் பலரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக பணம் சமபாதிக்கலாம் என்று கூறி ரூபாய் 37 லட்சம் பணம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த திலீபன்ராஜ் மனைவி … Read more

சோறு திங்க நினைவிருக்கு! வரிகட்ட நினைவில்லையா? -தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் அடாவடி

சோறு திங்க நினைவிருக்கு! வரிகட்ட நினைவில்லையா? -தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் அடாவடி

சோறு திங்க நினைவிருக்கு! வரிகட்ட நினைவில்லையா? -தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் அடாவடி   தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக சொத்து வரி, குடிநீர்வரி போன்ற மாநகராட்சிக்கு செலுத்தப்படாமல் உள்ள வரி பாக்கியினை செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியாக வரி பாக்கிகளை கட்டச் சொல்லி அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.   இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று, ஆண்கள் பணிக்கு சென்றுள்ள நிலையில் பெண்கள் தனியாக உள்ள … Read more

கனமழை எதிரொலி! இன்று இந்த மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை எதிரொலி! இன்று இந்த மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25ஆம் தேதி கனமழை பெய்தது இதனை தொடர்ந்து நேற்று வரையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது இந்த மழையின் காரணமாக, மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றது தூத்துக்குடி நகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து தேங்கிக் கிடக்கின்றது. இதன் காரணமாக, இந்த பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது என சொல்லப்படுகிறது. நேற்று காலை … Read more