Breaking News, Chennai, District News, State
Breaking News, District News
சோறு திங்க நினைவிருக்கு! வரிகட்ட நினைவில்லையா? -தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் அடாவடி
Tutucorin

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்! எதிர்க்கட்சித் தலைவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அமைச்சர் ரகுபதி பரபரப்பு தகவல்!
புதுக்கோட்டை பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலமாக யார் யார் ...

முடிவுரா துயரம்! தூத்துக்குடியில் மீண்டும் ஒரு ஆணவ படுகொலை!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்த வீரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி முத்துக்குட்டி 50 வயது மதிக்கத்தக்க இவர் சொந்தமாக வேன், மினி லாரி, உள்ளிட்டவற்றை வைத்து ...

நீதிமன்றம் மற்றும் காவல் நிலையம் முன்பு மகனை வெட்டி கொலை செய்த தந்தை! தூத்துக்குடி அருகே பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் கவர்னகிரி சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்தவர் தமிழழகன் இவருடைய மகன் காசிராஜன் தந்தை மகனிடையே சொத்து பிரச்சனை காரணமாக, தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. ...

பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்ற ஒரே மாணவி! குவியும் பாராட்டுக்கள்!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார். இவருடைய மகன் துர்கா இவர் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் 10ம் ...

தூத்துக்குடி துறைமுகத்துக்கு வருகை தந்த மிகப்பெரிய கப்பல்! துறைமுக ஆணையர் உற்சாகம்!
தூத்துக்குடி துறைமுகத்தில் முதன்முறையாக 292 மீட்டர் நீளமும், 45.05 மீட்டர் அகலமும், கொண்ட கேப் ப்ரீஸ் என்ற கேப் வகை கப்பல் இன்று கையாளப்பட்டது என சொல்லப்படுகிறது. ...

ஆன்லைன் முதலீடு என லட்சம் கணக்கில் மோசடி – 2 பேர் கைது
ஆன்லைன் முதலீடு என லட்சம் கணக்கில் மோசடி – 2 பேர் கைது ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக பணம் சமபாதிக்கலாம் என ₹37 லட்சம் வரை ...

சோறு திங்க நினைவிருக்கு! வரிகட்ட நினைவில்லையா? -தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் அடாவடி
சோறு திங்க நினைவிருக்கு! வரிகட்ட நினைவில்லையா? -தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் அடாவடி தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக சொத்து வரி, குடிநீர்வரி போன்ற ...

கனமழை எதிரொலி! இன்று இந்த மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25ஆம் தேதி கனமழை பெய்தது இதனை தொடர்ந்து நேற்று வரையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது இந்த மழையின் காரணமாக, மாவட்டத்தில் ...