ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் தேர்வில் செய்த சாதனை! ட்வீட் செய்த அதிகாரி!
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் தேர்வில் செய்த சாதனை! ட்வீட் செய்த அதிகாரி! ராஜஸ்தான் மாவட்டத்தில் பொது சேவை ஆணையம் ஆர்.பி.எஸ்.சி ராஜஸ்தான் நிர்வாக சேவை 2018ம் ஆண்டின் தேர்வு இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல்கள் நடத்தப்பட்ட பின்னர், இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது. தகுதி பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் ஜுன்ஜூனு மாவட்டத்தைச் சேர்ந்த முக்தா ராவ் முதலிடத்தையும், டோங்கைச் சேர்ந்த மன்மோகன் ஷர்மா இரண்டாம் இடத்தையும், … Read more