நூதன மோசடியில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் இருவர் கைது!!
நூதன மோசடியில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் இருவர் கைது!! இராமநாதபுரத்தில் அமெரிக்க டாலர் இருப்பதாக கூறி பிரபல டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனத்திடம் நூதன முறையில் ரூபாய் 4 லட்சத்தை ஏமாற்றி தப்பியோடிய பிரபல வட மாநில கொள்ளையர்கள் இருவரை பொதுமக்கள் மற்றும் போலீஸார் பிடித்து விசாரணை. இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் கடந்த 20 வருடமாக ராமநாதபுரம் அருகே உள்ள சோழந்தூர் பகுதியைச் சேர்ந்த அல்பஷாகிர் என்பவர் டிராவல்ஸ் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். … Read more