மேல்முறையீடு மனுகேட்ட ராகுல் காந்தி – உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!!

Rahul Gandhi Appealed – Supreme Court's Verdict!!

பிரதமர் மோடியை அவதூறாக பேசியதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் மீது, குஜராத்தின் முன்னால் அமைச்சர் பூர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை என தீர்பளித்தது. இதனை தொடர்ந்து ராகுல் எம்.பி.பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் லோக் சபா உத்தரவிட்டது. அதற்காக சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஏப்ரல் 4 ம் தேதி, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு கோட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இதுகுறித்து வழக்கை விசாரணை … Read more

காலியான வயநாடு லோக்சபா தொகுதி!!சட்டசபையில் கருப்பு உடையுடன் எதிர்ப்பு தெரிவித்த எம்.எல்.ஏ.க்கள்!!

காலியான வயநாடு லோக்சபா தொகுதி!!சட்டசபையில் கருப்பு உடையுடன் எதிர்ப்பு தெரிவித்த எம்.எல்.ஏ.க்கள்!!

காலியான வயநாடு லோக்சபா தொகுதி!!சட்டசபையில் கருப்பு உடையுடன் எதிர்ப்பு தெரிவித்த எம்.எல்.ஏ.க்கள்!! டெல்லி : பிரதமர் மோடியை அவதூறு கூறிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் எம்.பி பதவி பறிக்கப்பட்ட நிலையில் நாடெங்கும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து நாடு முழுவதும் போராட்டம் நிலவி வருகிறது மற்றும் தமிழ்நாடு சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர். லோக்சபா … Read more

ராகுல் காந்தி பேசிய வார்த்தையினால் 2 ஆண்டு சிறைதண்டனை!! சூரத் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!!

Rahul Gandhi sentenced to 2 years in prison for his words!! Surat District Court Order!!

ராகுல் காந்தி பேசிய வார்த்தையினால் 2 ஆண்டு சிறைதண்டனை!! சூரத் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!! காந்திநகர்: 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம் பி ராகுல் காந்தி மோடி யை ஜாதி பெயர் சொல்லி பேசியதால் அவதூறு வழக்கில் சூரத் மாவட்ட நீதிமன்றம் இரண்டு ஆண்டு தண்டனை விதித்து பின்னர் ஜாமீனும் வழங்கியது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் சென்ற காங்கிரஸ் கட்சி எம் பி ராகுல் காந்தி கோலாரில் உரையாற்றி கொண்டிருந்த … Read more