உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி நீங்கள் இந்தியாவிலேயே படிக்கலாம்!
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி நீங்கள் இந்தியாவிலேயே படிக்கலாம்! உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஓர் மாதம் காலமாக போர் நடைபெற்று வருகிறது.உக்ரைன் மக்களின் நலன் கருதி ஓர் சில இடங்களில் மட்டும் ரஷ்யா போர் தொடுப்பதை நிறுத்தியது.உக்ரைனின் அனு உலையை தாக்கியது.அந்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதற்கடுத்த படியாக உக்ரைனில் இருந்த மகப்பேறு மருத்துவமனையை தாக்கியது.இதனை உலக நாடுகள் அனைத்தும் எதிர்த்தது.ரஷ்யாவில் வணிக சேவை வைத்துக்கொள்வதை இதர … Read more