மூத்த குடிமக்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இனி மாதம் ரூ 20,000 பெறலாம்!

Happy news for senior citizens! Now you can get Rs 20,000 per month!

மூத்த குடிமக்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இனி மாதம் ரூ 20,000 பெறலாம்! 2023 24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்கப்படுவதுடன் மிகப்பெரிய அறிவிப்பையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பின்படி மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் அதிகபட்ச முதலீடாக … Read more

மத்திய பட்ஜெட்டில் இதற்கான உச்சவரம்பு ரூ 9 லட்சமாக அதிகரிப்பு! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு!

The ceiling for this has been increased to Rs 9 lakh in the central budget! Finance Minister Nirmala Sitharaman announced!

மத்திய பட்ஜெட்டில் இதற்கான உச்சவரம்பு ரூ 9 லட்சமாக அதிகரிப்பு! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு! மத்திய பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட்டை மத்திய அரசின் இறுதி முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.மேலும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.அதில் குறிப்பாக தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருமே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை தான் பயன்படுத்தி … Read more

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ம் பகுதி! 14ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்!

நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து வருடாந்திர மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதாவது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் மார்ச் மாதத்தில்தான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்படும் ஆனால் தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த வழக்கத்தை மாற்றி பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்த ஆரம்பித்தது. அதன்படி இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் … Read more

நாடு முழுவதும் 70 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கிகள்! மத்திய நிதி அமைச்சர்!

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். சிப் இணைக்கப்பட்ட பாஸ்போர்ட்கள் வெளியிடப்படும் நகர்புற திட்டமிடலுக்கு உயர்மட்ட குழு அமைக்கப்படும், அடுத்தகட்டமாக எளிதாக தொழில் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் இருக்கின்ற அனைத்து 1.5 லட்சம் தபால் நிலையங்களும் முக்கிய வங்கி அமைப்புடன் இணைக்கப்படும், இது நிதி வைப்பு மற்றும் இணையதள வங்கி மொபைல் … Read more

நாடு முழுவதும் ரசாயனமற்ற இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்! மத்திய நிதியமைச்சர்!

மத்திய நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்ற திட்டங்கள் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, சிறு, குறு, தொழில்களுக்கான அவசர கடனுதவி திட்டம் மார்ச் மாதம் 2023 ஆம் வருடம் வரை நீட்டிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் நாடு முழுவதும் ரசாயனமில்லாத விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும், நாடு முழுவதும் 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும். ஒன் ஸ்டேஷன், ஒன் புராடக்ட் திட்டம், உள்ளூர் வணிகத்திற்கு உதவியாக … Read more

நதிகள் இணைப்பு 5 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கிய நிதியமைச்சகம்.

2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகின்றார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, கங்கை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, உள்ளிட்ட நதிகள் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி கிடைத்தவுடன் நதிகள் இணைப்புத் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். 44000 கோடியில் நீர்ப்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். டிரோன்கள் மூலமாக பயிர்கள் ஆய்வு செய்ய திட்டம் மேற்கொள்ளப்படும் நாடு முழுவதும் ரசாயனம் இல்லாத இயற்கை விவசாயம் … Read more

மத்திய நிதிநிலை அறிக்கை! நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும்!

2022-23 உள்ளிட்ட நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்திருக்கிறார். பட்ஜெட் உரையில் அவர் தெரிவித்திருப்பதாவது, 2021-22 நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் வேகமாக மீண்டெழுந்து வருகிறது. எதிர்வரும் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார் நிதி யமைச்சர்.

தேசிய நெடுஞ்சாலை விரிவு படுத்தப்படும் மத்திய நிதிநிதியமைச்சர்தகவல்!

2022 மற்றும் 23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு, போக்குவரத்து வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும், நடப்பு நிதி ஆண்டில் 25000 கிலோ மீட்டர் அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்படும், இந்த திட்டத்தின் கீழ் 3 வருடங்களில் 400 ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும், மலைப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதியை மேம்படுத்துவதற்கு தனியார் பங்களிப்புடன் திட்டம் வகுக்கப்படும் … Read more

நிதிநிலை அறிக்கை தொடர்பாக பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கை 1860 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திர இந்தியாவில் 1947ஆம் வருடம் நவம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் முறையாக அப்போதைய நிதியமைச்சர் சண்முக செட்டியாரால் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2020 ஆம் வருடம் ஆற்றப்பட்ட நிதிநிலை உரைதான் வரலாற்றில் மிக நீளமானது அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 மணிநேரம் 42 நிமிடங்களுக்கு உரையாற்றினார் என்று சொல்லப்படுகிறது. … Read more

2022-2023ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல்! பரபரப்பானது நாடாளுமன்றம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட கூட்டத்தொடர் இன்று ஆரம்பித்து பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்த கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் மாதம் 14ம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரையில் நடைபெறுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது, … Read more