இந்த உணவுகளை அதிகமாக உண்பவர்களா… அப்போ இரத்தக் குழாய் அடைப்பு உங்களுக்கு ஏற்படும்!!
இந்த உணவுகளை அதிகமாக உண்பவர்களா… அப்போ இரத்தக் குழாய் அடைப்பு உங்களுக்கு ஏற்படும்… நாகரிகம் வளர்ந்து வரும் காலகட்டத்தில் இருக்கும் நாம் ஒழுங்கற்ற உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். இதனால் நம் உடலில் நன்மைகள் கிடைப்பது குறைந்து தீமைகள் தான் அதிகரிக்கின்றது. இந்த சிறிய அளவு தீமைகள் நாளடைவில் பெரிய அளவாக உயிரிழப்பு கூட ஏற்படும் நிலைமையில்தான் நாம் உள்ளோம். இந்த காலத்தில் இதய நோயால் இறப்பவர்கள் தான் அதிகம். அதற்கு காரணம் இதயத்திற்கு இரத்தம் … Read more