நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! தமிழகம் முழுவதும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்களின் விவரம்!

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! தமிழகம் முழுவதும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்களின் விவரம்!

தமிழ்நாட்டில் மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்டவைகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்தது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 18 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பேரூராட்சி … Read more

பரபரப்பு! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்று தமிழகம் முழுவதும் வழக்குப் பதிவு ஆரம்பம்!

பரபரப்பு! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்று தமிழகம் முழுவதும் வழக்குப் பதிவு ஆரம்பம்!

தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று ஒட்டுமொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் ஒட்டுமொத்தமாக 12838 வார்டுகள் இருக்கின்றன இந்த வார்டுகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக 74,416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டிருக்கின்றன. வேட்புமனுவில் பரிசீலனையின் போது 2062 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன .14 ,124 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றார்கள். 218 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள் … Read more

பெரியாரின் கனவை நினைவாக்கியதே பாமக தான்! அன்புமணி ராமதாஸ் காட்டம்!

பெரியாரின் கனவை நினைவாக்கியதே பாமக தான்! அன்புமணி ராமதாஸ் காட்டம்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இதனால், பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் மாநகராட்சியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பரப்புரைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.  வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அவர், சேலம் மாநகராட்சியில் செயல்படுத்த வேண்டிய செயல் … Read more

ஒருவர்கூட வேட்பு மனு தாக்கல் செய்யாத மாநகராட்சி வார்டு! அதிர்ச்சியில் தேர்தல் அலுவலர்கள்!

ஒருவர்கூட வேட்பு மனு தாக்கல் செய்யாத மாநகராட்சி வார்டு! அதிர்ச்சியில் தேர்தல் அலுவலர்கள்!

சமீபத்தில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான தேதியையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கான தேதியையும், வெளியிட்டது அதோடு வேட்புமனு தாக்கல் தொடர்பான தேதியையும், வேட்புமனு தாக்கல் முடிவுறும் தேதியையும், அறிவித்தது. அதன்படி இன்றுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிவடைகிறது.இதனால் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு … Read more

உள்ளாட்சித் தேர்தலின் மொத்த பதவிகளின் எண்ணிக்கை விவரம் இதோ!

உள்ளாட்சித் தேர்தலின் மொத்த பதவிகளின் எண்ணிக்கை விவரம் இதோ!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்டது. அப்போது இரண்டு கட்டமாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தல சட்டவிரோத கங்கள் நடைபெற்றிருப்பதாக அப்போதைய எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த திமுக கடுமையாக குற்றம் சாட்டியது. இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று பலரும் நீதிமன்றக் கதவைத் தட்ட அதற்கேற்றார்போல நீதிமன்றமும் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. அதனடிப்படையில், … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! பல்வேறு மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக தலைமை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! பல்வேறு மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக தலைமை!

சில வருடங்களுக்கு முன்பு வரையில் பாஜக என்ற கட்சி இருக்கிறதா என்பதே தமிழக மக்களுக்கு சரியாக தெரியாது அந்த நிலையில்தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வந்தது.இன்னும் சொல்லப்போனால் அந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கூட தமிழகத்தில் இருக்கின்றார்களா என்பதே தெரியாமல் இருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ஆம் வருடம் முதன் முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அந்த கட்சியின் தலைமை தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்தியது. அதாவது ஒரு வருடத்திற்குள் … Read more

விரைவில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! புதிய மாநகராட்சிகள் கவுன்சிலர்களின் எண்ணிக்கையை நிர்ணயம்!

விரைவில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! புதிய மாநகராட்சிகள் கவுன்சிலர்களின் எண்ணிக்கையை நிர்ணயம்!

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கான கவுன்சிலர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்து கடந்த 1996ஆம் ஆண்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், கடந்த 7ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் படி 19 பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், தரம் உயர்த்தப்பட்டன. நாகர்கோவில் மாநகராட்சியுடன் சில பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது, புதிதாக ஏற்படுத்தப்பட்ட சிவகாசி, தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகள் அவசர சட்டப்படி எந்த காலகட்டத்திலும் அவற்றின் கவுன்சிலர்களின் எண்ணிக்கை 72ஐ … Read more