பொது இடங்களில் இவ்வாறு செய்தால் அபராதம்! அரசு வெளியிட்ட எச்சரிக்கை!

Penalty for doing this in public places! Warning issued by the government!

பொது இடங்களில் இவ்வாறு செய்தால் அபராதம்! அரசு வெளியிட்ட எச்சரிக்கை! இந்தியாவின் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சுகாதாரத் துறை கூறுகையில் நாடு மாசடையாமல் இருக்க பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்த ஒரு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மக்கள் இதற்காக ஒத்துழைப்பு கொடுக்காத பட்சத்தில் இந்த நடவடிக்கை அனைத்தும் வீணாகின்றது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவு குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மக்கள் … Read more

பொது இடத்தில் இனி சிறுநீர் கழித்தால் அபராதம்! மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Penalty for urinating in public! Action order issued by the corporation!

பொது இடத்தில் இனி சிறுநீர் கழித்தால் அபராதம்! மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு! சென்னை மாநகரில் கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பதை ஒரு குற்றமாக கருதுவது இல்லை. ஆனால் மாநகராட்சி சட்டப்படி பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களிடம் ரூ 50 அபராதம் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் நோக்கில் தான் இந்த முடிவை சென்னை மாநகராட்சி எடுத்துள்ளது என கூறப்படுகிறது. இந்த 50 ரூபாய் அபராத தொகை என்பது … Read more