திறந்தவெளியில் கெமிக்கல்களை கொட்டிய தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ்! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி! 

திறந்தவெளியில் கெமிக்கல்களை கொட்டிய தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ்! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி!  தனியார் நிறுவனம் ஒன்று  திறந்த வெளியில் கெமிக்கல்களை கொட்டுவதால்  அதில் உள்ள துத்தநாக துகள்கள் காற்றில் பரவி பொதுமக்களுக்கு பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில்  தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அந்த பகுதியில்  … Read more

பொது இடத்தில் இனி சிறுநீர் கழித்தால் அபராதம்! மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Penalty for urinating in public! Action order issued by the corporation!

பொது இடத்தில் இனி சிறுநீர் கழித்தால் அபராதம்! மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு! சென்னை மாநகரில் கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பதை ஒரு குற்றமாக கருதுவது இல்லை. ஆனால் மாநகராட்சி சட்டப்படி பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களிடம் ரூ 50 அபராதம் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் நோக்கில் தான் இந்த முடிவை சென்னை மாநகராட்சி எடுத்துள்ளது என கூறப்படுகிறது. இந்த 50 ரூபாய் அபராத தொகை என்பது … Read more

பொது இடத்தில் பகிரங்கமாக குடுமிப்பிடி சண்டை! சளைக்காமல் சண்டையிட்ட பள்ளி மாணவிகள்! வைரலான வீடியோ!

Family feud in public! Schoolgirls who fought tirelessly! Viral video!

பொது இடத்தில் பகிரங்கமாக குடுமிப்பிடி சண்டை! சளைக்காமல் சண்டையிட்ட பள்ளி மாணவிகள்! வைரலான வீடியோ! தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் என பலவும் காலகட்டத்தில் மூடி இருந்த நிலையில், தற்போது ஒரு மாதமாகத்தான் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதமாக தான் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பள்ளி மாணவிகள், மாணவர்கள் குறித்த பல்வேறு செய்திகள் வெளிவந்து பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடும் ரயிலில் ஏறி பள்ளி … Read more

பொது இடங்களில் இனி இவையெல்லாம் செய்தால் அபராதம்! மாநகராட்சியின் புது திட்டம்!

Penalty for doing all this in public anymore! Corporation's new project!

பொது இடங்களில் இனி இவையெல்லாம் செய்தால் அபராதம்! மாநகராட்சியின் புது திட்டம்! கொரோனா நோய் தொற்றின் காரணமாக பல திட்டங்களை அரசுகள் செய்து வருகின்றன.அதன் காரணமாக முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர் தன் உயிரையும் பணயம் வைத்து சேவை செய்து வருகின்றனர். மும்பை பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் எச்சில் துப்பினால் ரூ.200 அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த அபராத தொகையை ரூ.1,200 ஆக அதிகரிக்க … Read more