இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய் வழக்கில் மூன்று பேர் கைது
இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய் வழக்கில் மூன்று பேர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கோழிநாயக்கரன் பட்டி கிராமத்தில் வசித்து வந்த குணசேகரன் தெய்வா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் . இருவருக்கும் இடையே நடந்த குடும்ப சண்டையின் காரணமாக தெய்வா தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் மாமியார் உமாராணி(55), மாமனார் ஆறுமுகம்(60), மற்றும் கணவர் குணசேகரன்(38) மூன்று பேரும் தற்கொலைக்கு … Read more