4000 கிலோ மீட்டர் படுத்தபடியே இராமேஸ்வரத்துக்கு வந்த சாதுக்கள்!!! 

4000 கிலோ மீட்டர் படுத்தபடியே இராமேஸ்வரத்துக்கு வந்த சாதுக்கள்!!! உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து 4000 கிலோ மீட்டர் தூரம் சாலையில் படுத்து எழுந்தபடியே இராமேஸ்வரம் வந்த சாதுக்கள் சுவாமி தரிசனம் செய்து சாதனை படைத்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரியில் மோனி பாபா, தாமோதரதாஸ், துளசிதாஸ் உள்ளிட்ட ஏழு சாதுக்கள் புனித நீராடினர். அதன் பிறகு சாதுக்கள் ஏழு பேரும் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 2022ம் ஆண்டு … Read more

இன்று முதல் முழு ஊரடங்கு அமல்!! மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

இன்று முதல் முழு ஊரடங்கு அமல்!! மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!! தற்பொழுது உத்தரகாண்ட் மாநிலத்தில் லவ் ஜிகாத் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. அப்பாவி பெண்களை காதல் வலையில் விழ வைத்து மதமாற்றம் செய்வதையே லவ் ஜிஹாத் என கூறுவர். வடமாநிலங்களில் தற்பொழுது இந்த லவ் ஜி காத் விவகாரம் சற்று தீவிரமாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உத்தரகாண்டில் சிறுபான்மையினர் 14 வயது சிறுமியை கடத்த முயன்றது தான் இதற்கு முதல் படியாக இருந்தது. … Read more

இனி தேர்வு எழுதும் பொழுது இவ்வாறு செய்தால் ஆயுள் தண்டனை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Life imprisonment if you do this while writing the exam! Action order issued by the government!

இனி தேர்வு எழுதும் பொழுது இவ்வாறு செய்தால் ஆயுள் தண்டனை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! திருநெல்வேலியை சேர்ந்த மாணவன் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் நான் 12 ஆம் வகுப்பு முடித்து கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவர் படிப்பிற்கு நுழைவு தேர்வான நீட் தேர்வு எழுதினேன்.ஆனால் அதற்கான நீட் தேர்வு முகமை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் கேள்விக்கான விடைகளை வெளியிட்டது.அதில் 720 மதிப்பென்களுக்கு 670 மதிப்பெண்கள் விடைகள் சரியாக … Read more