அனைத்து அமைச்சர்களும் சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும்! முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மீதமிருக்கின்ற 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அதில் நாட்டில் மிகப் பெரிய மாநிலமாக விளங்கி வரும் உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து 2வது முறையாக யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சி மத்தியில் ஆட்சியை கைப்பற்றி விடலாம் … Read more

5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள்! வாரணாசியில் 144 தடை உத்தரவு!

இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்ற உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சற்றேறக்குறைய ஒரு மாத காலமாக இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை பொதுத் தேர்தல்கள் நடைபெற்று வந்தன. பல கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தல்களில் உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சி அமைகிறதோ அந்த … Read more

பிரச்சாரம் ஓய்ந்தது! நாளை 4ம் கட்ட தேர்தல்! ஏற்பாடுகள் தீவிரம் எங்கு தெரியுமா?

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10ஆம் தேதி 58 தொகுதிகளுக்கும் இரண்டாவது கட்டமாக கடந்த 14ஆம் தேதி 55 தொகுதிகளுக்கும், வாக்குப்பதிவு நடைபெற்றது 2 கட்ட தேர்தலிலும் ஒட்டுமொத்தமாக 61.20 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக சொல்லப்படுகிறது. 3வது கட்டமாக 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்றுமுன்தினம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், 59 தொகுதிகளுக்கான 4வது கட்ட தேர்தல் நாளையதினம் நடைபெறவிருக்கிறது. … Read more

விசேஷ வீட்டை துக்க வீடாக்கிய மதுபானம்! 6பேர் பரிதாப பலி!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் பாகல்பூர் என்ற கிராமத்தில் அங்கீகரிக்கப்பட்ட மதுபான கடையில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பிட்ட ஒரு மதுபான கடையில் உள்ளூரைச் சேர்ந்த ஏராளமானோர் மதுவை வாங்கி குடித்து இருக்கிறார்கள். அதன் பிறகு சிறிது நேரத்தில் அவர்கள் வாந்தி மயக்கம் உள்ளிட்டவற்றுக்கு ஆளாகி மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகு திடீரென்று யாரும் எதிர்பாராத விதத்தில் மது குடித்த 6 பேர் திடீரென்று உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் பலர் உடல் நலக் குறைவு காரணமாக, … Read more

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தனி பாடத்திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகம்

lucknow

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தனி பாடத்திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகம் நாட்டிலேயே முதன்முறையாக கர்ப்ப காலத்தில் உள்ள பெண்களுக்காக என தனியாக ஒரு பாடத்திட்டத்தை லக்னோ பல்கலைகழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோ பல்கலைகழகத்தில், ‘கர்ப் சன்ஸ்கர்’ என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அப்பாடத்திட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்தில் உடுத்த வேண்டிய உடை, உண்ண வேண்டிய உணவு, தாய் சேய் நலனில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் இசை … Read more