விவிபேடுகளில் கோளாறா? 5 மாநில வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படுமா? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!
விவிபேடுகளில் கோளாறா? 5 மாநில வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படுமா? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்த வகையில் உத்தரகாண்ட், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மணிப்பூரில் இரண்டு கட்டமாக தேர்தலுக்கான வாக்குபதிவு நடத்தப்பட்டது. அதில் முதல்கட்ட வாக்குபதிவு கடந்த பிப்ரவரி 28-ந் தேதி நடந்தது. அதனை தொடர்ந்து, இரண்டாவது … Read more