இந்த மாவட்டங்களுக்கு கெடுபிடி போட்ட தலைமை செயலாளர்! இந்த காரணத்திற்காக தானா?

The Chief Secretary who has put a damper on these districts! Is it for this reason?

இந்த மாவட்டங்களுக்கு கெடுபிடி போட்ட தலைமை செயலாளர்! இந்த காரணத்திற்காக தானா? இரண்டரை ஆண்டுகள் கழித்தும் கொரோனா தொற்றின் பாதிப்பானது இன்றளவும் குறைந்து காணப்படவில்லை.பல வழிகாட்டு முறைகளை பின்பற்றி சில தலைவர்களுடன் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளனர். தற்பொழுது முதல் இரண்டாம் என்பதை கடந்து மூன்றாவது அலையை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.மூன்றாவது அலையில் அதிக அளவு மக்கள் தொற்றினால் பாதிப்படையாமல் இருக்க அரசாங்கம் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அரசாங்கம், மக்கள் … Read more

நாளை மறுநாள் மீண்டும் இது தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

நாளை மறுநாள் மீண்டும் இது தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.முதல் அலையில் மற்ற நாடுகளுக்கு கொரோனா தொற்றின் பாதிப்புக்கள் அதிகளவு இருந்தாலும் இந்தியா குறைந்த அளவு பாதிப்பினையே சந்தித்தது.ஆனால் இந்தியா இரண்டாம் அலையில் எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி இருந்ததால் அதிகளவு பாதிப்புகளை சந்தித்தது.குறிப்பாக அதிக உயிர் சேதங்களை இழக்க நேரிட்டது.அதிலிருந்து மீண்டு தற்போது மக்கள் தங்கள் நடைமுறை வாழ்க்கையை வாழ முன்னேறியுள்ளனர். … Read more

போலி கொரோனா தடுப்பூசிகள் : மத்திய அரசு எச்சரிக்கை

போலி கொரோனா தடுப்பூசிகளை அடையாளம் காண்பது குறித்து மாநில அரசுகளுக்கு விளக்கம் அளித்து, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா செனகா நிறுவனங்களின் கண்டுபிடிப்பான கோவிஷீல்டு மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசிகள் தற்போது நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவேக்சின் உட்பட சில தடுப்பூசிகள் போலியாக தயாரிக்கப்பட்டு தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க … Read more

கொடைக்கானல் 100 சதவிகித தடுப்பூசியை எட்டியுள்ளது! அமைச்சர் விளக்கம்!

கொடைக்கானல் 100 சதவிகித தடுப்பூசியை எட்டியுள்ளது! அமைச்சர் விளக்கம்!

தமிழக மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசிகள் குறித்தான தகவல்களை தெரிவித்துள்ளார்.கொடைக்கானல் கோவிட் -19 க்கு எதிராக 100 சதவீதம் தடுப்பூசி கவரேஜ் பெற்றுள்ளது.அதே நேரத்தில் பழனியிலும் ஓரிரு நாட்களில் 100 சதவீதம் தடுப்பூசி கவரேஜ் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை,ராமேஸ்வரம்,வேளாங்கண்ணி,நாகூர் போன்ற ஆன்மீக மையங்கள் 100 சதவிகிதம் தடுப்பூசி நிலையை அடைய உள்ளன என்று அவர் காமக்ஷி நினைவு மருத்துவமனையின் அதிநவீன நேரியல் முடுக்கி புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை கருவியை அறிமுகப்படுத்திய பின்னர் … Read more

நடிகர் விவேக் மரணத்தில் புதிய திருப்பம்! என்ன தெரியுமா?

Actor vivek's death mystery

நடிகர் விவேக் மரணத்தில் புதிய திருப்பம்! என்ன தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் விவேக்.இவர் இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.1990களின் காலக்கட்டத்தில் இவர் துணை நடிகராக தமிழ் சினிமாவில் நடித்து வந்தார்.பின்னர் நகைச்சுவை நடிகராக நடிக்க ஆரம்பித்தார்.இவருக்கு நகைச்சுவை கதாபாத்திரம் நன்கு கைகொடுத்தது.மேலும் இவரின் பகுத்தறிவு,மூடநம்பிக்கை குறித்தான நகைச்சுவைகள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றன. இவர் தமிழில் முன்னணி … Read more

வருகிறது முதல் டிஎன்ஏ கோவிட் தடுப்பூசி! இந்தியா ஒப்புதல்!

வருகிறது முதல் டிஎன்ஏ கோவிட் தடுப்பூசி! இந்தியா ஒப்புதல்!

வருகிறது முதல் டிஎன்ஏ கோவிட் தடுப்பூசி! இந்தியா ஒப்புதல்! கோவிட் -19 க்கு எதிரான உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை அங்கீகரித்துள்ளது.தடுப்பூசி தயாரிப்பாளர் காடிலா ஹெல்த்கேர் மேற்கோள் காட்டிய இடைக்கால ஆய்வின்படி,மூன்று டோஸ் ZyCoV-D தடுப்பூசி தடுப்பூசி போடப்பட்டவர்களில் 66% பேருக்கு நோயைத் தடுத்தது.ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 120 மில்லியன் டோஸ் தடுப்பூசி வரை தயாரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முந்தைய டிஎன்ஏ தடுப்பூசிகள் விலங்குகளில் நன்றாக வேலை செய்தன … Read more

தனியாரிடம் இருக்கும் தடுப்பூசிகள் பறிமுதலா? மத்திய அமைச்சர் வெளியிட்ட செய்தி!

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

தனியாரிடம் இருக்கும் தடுப்பூசிகள் பறிமுதலா? மத்திய அமைச்சர் வெளியிட்ட செய்தி! கொரோனா தொற்றின் பாதிப்பால் மக்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர்.ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் இந்த பெரும் தொற்றிலிருந்து விடுபட பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.மக்களுடைய பாதுகாப்பை கருதியும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தற்பொழுது கொரோனா தொற்றானது முதல்,இரண்டாம் என ஆரம்பித்து மூன்றாவது அலையை நோக்கி சென்றுள்ளது.மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாரும் கூறி வருகின்றனர். இவ்வாறு சூழல் நடந்து கொண்டிருக்கும் … Read more

தடுப்பூசி செலுத்தியும் கொரோனா! நடிகைக்கு நேர்ந்த சோகம்!

Vaccinated celebrity affected by corona

தடுப்பூசி செலுத்தியும் கொரோனா! நடிகைக்கு நேர்ந்த சோகம்! தமிழ் சினிமாவில் 2002ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் துள்ளுவதோ இளமை.இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்தவர் நடிகை ஷெரீன்.இவர் இந்தப் படத்தில் தான் தமிழில் அறிமுகம் ஆனார்.மேலும் இவர் தமிழில் பல படங்கள் நடித்துள்ளார்.ஷெரீன் தமிழ்,கன்னடம்,மலையாளம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இவர் பங்கேற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.கடந்த சில … Read more

இரண்டு தடுப்பூசி கலந்து செலுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் முடிவுகள்!

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

இரண்டு தடுப்பூசி கலந்து செலுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் முடிவுகள்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்து விட்டது.தற்போது வரை அதன் தாக்கம் முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை என அதிகரித்து கொண்டே இருக்கிறது.மக்களும் அத்தொற்றிலிருந்து மீண்டுவருவதற்கு பெருமளவு முயற்சி செய்து வருகின்றனர்.அதேபோல அரசாங்கமும் மக்களை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்தவகையில் மக்கள் பலர் தடுப்பூசி செலுத்த முன்வந்துள்ளனர்.இந்த தடுப்பூசி செலுத்துவதில் பல இடங்களில் தவறுகள் ஏற்பட்டு … Read more

தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது! அரசின் அதிரடி நடவடிக்கை!

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்றானது சீன நாட்டில் தனது பிறப்பிடத்தை கொண்டிருந்தாலும் தற்பொழுது அனைத்து நாடுகளிலும் உலா வருகிறது.அந்தவகையில் அனைத்து நாடுகளும் முதல் மற்றும் இரண்டாம் அலையில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கும் பெருமளவு சிரமப்பட்டனர்.தற்போது அனைத்து நாடுகளும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையுடன் இருப்பதால் குறைந்த உயிர் சேதத்தை சந்திக்கிறது. நாளடைவில் சற்று அதிகமாக தொற்று பரவல் காணப்பட்டால் உடனடியாக ஊரடங்கு போடப்படும் நிலையில் தான் நாம் அனைவரும் … Read more