ஒமைக்ரானை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருள் கண்டுபிடிப்பு – அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்

ஒமைக்ரானை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருள் கண்டுபிடிப்பு !!அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்!! தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் பரவி தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் நுழைந்த இந்த ஒமைக்ரான் தொற்று  பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்தும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியும் உள்ளன. ஒருவர் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் கூட அவருக்கும் இந்த … Read more

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு கொரோனா பரவல் காரணமாக நாட்டில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு ஆணை பிறப்பித்தது. அதனை தொடர்ந்து நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி 3ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்துவதற்கான … Read more

ஊழியர்களுக்கு ஷாக்கான செய்தி சொன்ன மின்சார துறை!! தடுப்பூசி போடாவிட்டால் இது இல்லையாம்!

Electricity department shocks employees This is not the case if you are not vaccinated!

ஊழியர்களுக்கு ஷாக்கான செய்தி சொன்ன மின்சார துறை!! தடுப்பூசி போடாவிட்டால் இது இல்லையாம்! கொரோனா பரவுவதை தடுக்க முயற்சித்த மாநில, மத்திய அரசுகள் கொரோனாவிற்கான பல தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியது. தற்போது கொரோனா அச்சம் காரணமாக பெரும்பான்மையாக பலர் இரண்டு தடுப்பூசிகளை செலுத்தி விட்டாலும் கூட, சிலர் பயத்தின் காரணமாக அதை போடாமலேயே இருக்கின்றனர். இந்நிலையில் மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வரும் 7ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று புதிதாக உத்தரவு … Read more

கொரோனா தடுப்பூசி போட சென்ற வாலிபருக்கு நடந்த கொடுமை!

The cruelty that happened to the teenager who went to get the corona vaccine!

கொரோனா தடுப்பூசி போட சென்ற வாலிபருக்கு நடந்த கொடுமை! தற்போது கொரோனா தடுப்பூசி அனைத்து மாநிலங்களிலும் செலுத்திக் கொண்டு உள்ளனர். தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் குறைந்த அளவே உள்ளது. அதற்கு காரணம் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் என அனைத்து அரசுகளும் முடிவு செய்து கொரோனாவின் மூன்றாவது அலை வருவதற்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி விடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே போல் மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே நகராட்சிக்கு உட்பட்ட கல்வா என்ற … Read more

மோடி இங்கு உடனே நேரில் வர வேண்டும்! அப்போதுதான் நான் இதை செய்ய ஒப்புக்கொள்வேன்!

Modi should come here in person soon! Only then will I agree to do this!

மோடி இங்கு உடனே நேரில் வர வேண்டும்! அப்போதுதான் நான் இதை செய்ய ஒப்புக்கொள்வேன்! தற்போது அனைத்து மாநிலங்களிலும், அனைத்து மாவட்டங்களிலும் மாநில அரசுகள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு குழுக்களை அமைத்து அந்த பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. எல்லா இடங்களிலும், கிராமங்கள் தோறும் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் வலியுறுத்தி வருகின்றனர். அனைத்து மாநிலங்களும் அந்த மாநிலத்தில் அனைவரும் முதல் டோஸ் போட்டு முடித்து … Read more

தடுப்பூசி மையத்திற்கு இன்று விடுமுறை! – அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Holiday today at the Vaccine Center! - Announcement issued by the Minister!

தடுப்பூசி மையத்திற்கு இன்று விடுமுறை! – அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தமிழக அரசு தடுப்பூசி செலுத்துவதில் மிக ஆர்வம் செலுத்தி வருகிறது. தற்போது கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை ஆனால் போதும். அனைத்து இடங்களிலும் தடுப்பூசி முகாம் ஆரம்பித்து லட்சக்கணக்கில் தடுப்பூசிகளை போட்டு வருகிறது. கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா அனைவரையும் ஆட்டி படைத்தது விட்டது. அதன் காரணமாகவும், தற்போது இரண்டாம் அலை வரும் என … Read more

5 முதல் 11 வயதுள்ள குழந்தைக்கு ஏற்ற தடுப்பூசியாம்! அமெரிக்காவின் அனுமதிக்காக காத்திருப்பு!

The vaccine is suitable for children 5 to 11 years of age! Waiting for US approval!

5 முதல் 11 வயதுள்ள குழந்தைக்கு ஏற்ற தடுப்பூசியாம்! அமெரிக்காவின் அனுமதிக்காக காத்திருப்பு! தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை சற்று குறைந்துள்ள நிலையில் உலக நாடுகள் அனைத்திலும் மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இருந்தாலும் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் முடிக்கிவிடப் பட்டுள்ளது. அதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும், கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க அதனை நடைமுறை படுத்தி உள்ளனர். எனவே தற்போது 5 முதல் 11 வரையிலான குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி பலன் … Read more

கொரோனா தடுப்பூசி போட்ட இளவயது நபர் திடீர் மரணம்! காரணம் கண்டறிய குடும்பத்தார் கோரிக்கை!

Sudden death of a young person who was vaccinated against corona! Family request to find the cause!

கொரோனா தடுப்பூசி போட்ட இளவயது நபர் திடீர் மரணம்! காரணம் கண்டறிய குடும்பத்தார் கோரிக்கை! கர்நாடக மாவட்டத்தில் அரிசிகேரே தாலுகாவில், தடுப்பூசி போட்டுக் கொண்ட வாலிபர் திடீரென மரணமடைந்துள்ளார். ஹாசன் மாவட்டம் அரிசிகேரே தாலுகாவை அடுத்த கிராமத்தில் வசிப்பவர் வசந்த்குமார். 35 வயதான இவர் கடந்த 4ஆம் தேதி அப்பகுதியில் நடந்த கொரோனா ஒருநாள் தடுப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த அவர் திடீரென மயக்கம் ஏற்பட்டதாக கூறினார். உடனடியாக அவரை உறவினர்கள் … Read more

இனி 2 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி! உலகில் முதல் முறையாக கியூபாவில்!

Vaccine for 2 year olds now! In Cuba for the first time in the world!

இனி 2 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி! உலகில் முதல் முறையாக கியூபாவில்! தற்போது கொரானா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் உலகம் முழுவதும் பரவி பல பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே அதன் காரணமாக உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது பெரியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவருக்கும் தடுப்பூசிகள் போட அறிவிக்கப்பட்டு உள்ளன. பல நாடுகளில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் போட … Read more

உருமாறிய மு வைரஸ்! தடுப்பூசிகளுக்கு அடங்காது! – எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார மையம்!

Transformed Mu virus! Do not include vaccines! - World Health Organization warns!

உருமாறிய மு வைரஸ்! தடுப்பூசிகளுக்கு அடங்காது! – எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார மையம்! சீனாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் ஆரம்பித்தது. அங்கிருந்து தான் முதன் முதலில் பரவத் தொடங்கியது. இந்த கொரோனா வைரஸ் ஆனது உருமாறி பரவிக் கொண்டே இருக்கிறது. அதற்கு மருந்து இல்லை என்பது போல, அது தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களையும் விடாமல் துரத்துகிறது. மேலும் இது பல வகைகளில் மனிதர்களை அச்சுறுத்தும் வைரஸ் ஆக உள்ளது. முதலில் கொரோனா ஆல்ஃபா, … Read more