மேற்கு வங்க அரசு கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் – மத்திய அரசு!

The Government of West Bengal must do this - the Central Government!

மேற்கு வங்க அரசு கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் – மத்திய அரசு! தற்போது கொரோனாவின் மீதுள்ள உயிர் பயத்தினால் மக்கள் அனைவரும் தங்கள் உயிரை பாதுகாக்க தடுப்பூசி செலுத்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஆனால் தடுப்பூசி பற்றாக்குறையால் சில இடங்களில் மக்களுக்கு ஏமாற்றமே ஏற்படுகிறது. இதை சில மர்ம ஆசாமிகள் தனக்கு சாதகமாக பயன்படுத்தி போலி மருந்துகளை பயன்படுத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதே போல் மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் அதிகாரமில்லாத நபர்கள் தடுப்பூசி முகாம்கள் … Read more

தடுப்பூசி போட்டால் இதெல்லாம் வருமா? மத்திய அரசு விரிவான விளக்கம்!

Does all this come with the vaccine? Federal Government Detailed Explanation!

தடுப்பூசி போட்டால் இதெல்லாம் வருமா? மத்திய அரசு விரிவான விளக்கம்! கொரோனா  தடுப்பூசி பற்றி பல்வேறு கருத்துக்கள் மக்களிடையே நிலவி வரும் நிலையில் இதை பொதுமக்கள் முதலில் அலட்சியம் காட்டி வந்தனர்.  ஆனால் தற்போது கொரோனாவை  தொடர்ந்து பல்வேறு வியாதிகளும், வைரஸ்களும் பின் தொடர்வதால் தாமாக முன்வந்து தடுப்பு ஊசிகளை செலுத்தி கொள்கின்றனர். ஆனாலும் சில கருத்துக்கள் மக்களிடையே சலசலப்பை ஏற்படுகிறது. தடுப்பூசி பாதுகாப்பானதா? அல்லது பக்க விளைவுகள் ஏற்படுமா? என்ற வகையில் மக்களிடம் ஒரு பேச்சு … Read more

செப்டம்பர் முதல் 4 ம் அலையை எதிர் கொள்ளலாம் – ப்ரான்ஸ்

May face 4th wave from September - France

செப்டம்பர் முதல் 4 ம் அலையை எதிர் கொள்ளலாம் – ப்ரான்ஸ் கடந்த ஒன்றரை இரண்டு வருடங்களாகவே கொரோனா நம்மை ஆட்டிப் படைத்து வருகிறது. உலக நாடுகள் அனைத்திலுமே  இது பெரிய சவாலான விஷயமாக இருக்கிறது. மிகப் பெரும் அளவில் மனித உயிர்களை காவு வாங்கி வருகிறது. அதன் காரணமாக மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் உயிரிழப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்துகின்றனர். அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் … Read more

90’s Kids தடுப்பூசி போட்டாச்சா? பொண்ணு ரெடி! நீங்க ரெடியா?

24 வயதுடைய ஒரு பெண் கோவிஷில்டு தடுப்பூசி இரண்டு தவணைகளையும் போட்டுக்கொண்ட மணமகனை வேண்டுமென மேட்ரிமோனியல் சைட்டில் அப்ளை செய்து உள்ளார். ஆனால் இது ஒரு போலி விளம்பரம் என்று சொல்லப்படுகிறது.   உலகம் முழுவதும் கொரோனா பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் தடுப்பூசி கொரோனாவை எதிர்த்துப் போராடுவதால் உலகெங்கிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இலவச உணவு, விடுமுறை, டேட்டிங் போன்ற பயன்பாடுகள் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.     ஒரு மணமகன் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் … Read more

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட பரிந்துரை செய்யும் H/L 1 சுகாதார நிபுணர்கள்!

H / L 1 health experts recommend vaccinating children!

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட பரிந்துரை செய்யும் H/L 1 சுகாதார நிபுணர்கள்! கொரோனா பரவலின் காரணமாக தற்போது கடந்த வருடத்தில் இருந்தே பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மாணவர்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பு மூலம் பயிலும் வண்ணம் அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மக்களுக்கு தடுப்பூசி போடுவதிலும் அரசு மும்முரமாக செயல்படுகிறது. முதலில் வயதானோருக்கும், இணை நோய்கள் உள்ளோருக்கும், தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், தற்போது 18 வயதை நிறைவடைந்தவர்களும் தடுப்பூசி போடலாம் … Read more

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டாச்சா? அப்போ இதுக்கெல்லாம் 50 சதவிகிதம் தான்!

Second dose vaccine potash? That's 50 percent of it all!

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டாச்சா? அப்போ இதுக்கெல்லாம் 50 சதவிகிதம் தான்! உலக அளவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிக அளவு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது குறித்து நாம் அறிந்ததே. நோய் தொற்றின் காரணமாக பல மக்கள் பாதிக்கப் படுவதால் அரசுகள் பல ஆலோசனைகளை மேற்கொண்டு தற்போது அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தப் படுகிறது. கொரோனாவை பல வண்ணங்களில் பூஞ்சைகள் மக்களை பாதிப்பதாலும், அவர்கள் மூலம் தொற்று பரவுவதாலும், உயிர் மேல் ஆசை … Read more

கோவேக்சினை விட கொவிஷீல்டில் நோயெதிர்ப்பு திறன் அதிகம்! ஆய்வின் மூலம் கண்டுபிடிப்பு!

CoviShield has more immunity than covex! Discovery through research!

கோவேக்சினை விட கொவிஷீல்டில் நோயெதிர்ப்பு திறன் அதிகம்! ஆய்வின் மூலம் கண்டுபிடிப்பு! இந்தியாவில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் செயல்திறன் 81 சதவீதம் ஆகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனேகா கூட்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் செயல்திறன் 70 சதவீதம். இந்தநிலையில், எந்த தடுப்பூசியால், நோய் … Read more

தமிழகத்தில் மூன்று நாட்கள் இந்த பணிகள் நிறுத்தம்! அரசு நடவடிக்கை!

These works will be stopped for three days in Tamil Nadu! Government action!

தமிழகத்தில் மூன்று நாட்கள் இந்த பணிகள் நிறுத்தம்! அரசு நடவடிக்கை! கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் தமிழகத்தில் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநில, மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக முழு ஊரடங்கும், ஒருபுறம் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது. கொரோனாவின் தடுப்பு பணிகள் தமிழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில், கொரோனா தடுப்பூசி சேமிப்பு கிடங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று … Read more

தடுப்பூசிகள் போதுமான கையிருப்பு இல்லை! சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் ஓரளவு குறைந்து வரும் நிலையிலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில மாவட்டங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசிகள் இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட கொரோனா மையத்தில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள … Read more

தடுப்பூசி போடவந்தால் இதை செய்வது அவசியம்! மாநகராட்சி ஊழியர்கள் மீது வழக்கு!

This is essential if you want to get vaccinated! Case against corporation employees!

தடுப்பூசி போடவந்தால் இதை செய்வது அவசியம்! மாநகராட்சி ஊழியர்கள் மீது வழக்கு! மத்திய பெங்களூருவில் உள்ள நாகரத்பேட்டையில்  உள்ள தர்மநாராயணசாமி கோயில் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரு இளைஞர்கள் தங்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக பதிவு செய்ய மாநகராட்சி முகாமுக்குச் சென்றனர். ஆனால், இரு இளைஞர்களும் கொரோனா பரிசோதனைக்கு வந்துள்ளதாகக் கூறி அவர்களி்ன் பெயரைப் பதிவு செய்த அதிகாரிகளுக்கு ஓடிபி எண் வந்துள்ளது. ஆனால், இளைஞர்கள் இருவரும் தாங்கள் தடுப்பூசி செலுத்த பதிவு செய்வதற்கு தான் வந்தோம் … Read more