மேற்கு வங்க அரசு கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் – மத்திய அரசு!
மேற்கு வங்க அரசு கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் – மத்திய அரசு! தற்போது கொரோனாவின் மீதுள்ள உயிர் பயத்தினால் மக்கள் அனைவரும் தங்கள் உயிரை பாதுகாக்க தடுப்பூசி செலுத்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஆனால் தடுப்பூசி பற்றாக்குறையால் சில இடங்களில் மக்களுக்கு ஏமாற்றமே ஏற்படுகிறது. இதை சில மர்ம ஆசாமிகள் தனக்கு சாதகமாக பயன்படுத்தி போலி மருந்துகளை பயன்படுத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதே போல் மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் அதிகாரமில்லாத நபர்கள் தடுப்பூசி முகாம்கள் … Read more