இழுபறியில் இருந்து வந்த மகாராஷ்டிரா தொகுதி பங்கீடு! ஒரு வழியாக முடிவுக்கு வந்துருச்சுப்பா!
இழுபறியில் இருந்து வந்த மகாராஷ்டிரா தொகுதி பங்கீடு! ஒரு வழியாக முடிவுக்கு வந்துருச்சுப்பா! நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் ஒரு வழியாக பேச்சு வார்த்தை நடத்தி இறுதியாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த மாதத்தின் இறுதியில் அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதம் கூட முழுமையாக இல்லாத நிலையில் தேர்தலில் களமிறங்கும் அனைத்து … Read more