ஏழை எளிய மக்களுக்கான வந்தே பாரத் ரயில் இப்படித்தான் இருக்கும்!!! மத்திய ரயில்வே அமைச்சர் சமூகவலைதளத்தில் பதிவு!!!

ஏழை எளிய மக்களுக்கான வந்தே பாரத் ரயில் இப்படித்தான் இருக்கும்!!! மத்திய ரயில்வே அமைச்சர் சமூகவலைதளத்தில் பதிவு!!! ஏழை எளிய மக்கள் பயணம் செய்வதற்கு ஏசி வசதி இல்லாத வந்தே பாரத் ரயில் இப்படித்தான் இருக்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவி அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏசி வசதி இல்லாமல் ஏழை எளிய மக்கள் பயணிக்கும் வகையில் வந்தே பாரத் ரயிலின் 22 பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. … Read more