வந்தே பாரத் ரயில் 2வது சோதனை ஓட்டமும் வெற்றி: மக்களிடையே பெரும் வரவேற்பு!

வந்தே பாரத் ரயில் 2வது சோதனை ஓட்டமும் வெற்றி; திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு செல்ல 7 மணி நேரம் 50 நிமிடங்களில் வந்தடைந்தது, மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் இரண்டாவது சோதனை ஓட்டமும் வெற்றி பெற்றது. திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு சென்றடைய 7 மணி 50 நிமிடங்கள் ஆனது. தம்பனூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்ட ரயில், மதியம் 1.10 மணிக்கு காசர்கோடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. முதன் முதலாக … Read more

வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல்! ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு

வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல்! ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலினால் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று காலை 5:45 நிமிடத்திற்கு புறப்பட வேண்டிய ரயில் 4 மணி நேரம் கால தாமதமாக 9: 45 க்கு புறப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இன்று காலை விசாகப்பட்டினத்திலிருந்து … Read more