வன்னியர்கள் மீது திமுகவிற்கு இவ்வளவு வன்மமா? மக்களே உஷார்!
வன்னியர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை சுமார் 40 ஆண்டு காலமாக முன்வைத்து வருவது பாட்டாளி மக்கள் கட்சி. அதற்காக அந்த கட்சி எண்ணற்ற போராட்டங்களையும் நடத்தி இருக்கிறது. பல தியாகங்களையும் புரிந்திருக்கிறது.இந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் தான் கடந்த 1987 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி சுமார் 21 வன்னியர்கள் பலியானார்கள் அதனைத் தொடர்ந்து பல்வேறு சமயங்களில் பல்வேறு இடங்களில் பல போராட்டங்களையும் கைதிகளையும் பாட்டாளி … Read more