எலுமிச்சை விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்!! நினைத்தது நடக்கும் !!

எலுமிச்சை விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்!! நினைத்தது நடக்கும் !!

எலுமிச்சை விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்!! நினைத்தது நடக்கும் !! எலுமிச்சை தீபம் ஏற்றி ராகு காலத்தில் வழிபாடு செய்து வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம். மேலும் அதனைப்பற்றி தற்போது காண்போம். எலுமிச்சைபழம் தீய ஆவிகளை விரட்டுவதற்கு மிகவும் பயன்படுகிறது. மேலும் இதன் காரணமாகத்தான் மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் திரிசூலம், கதவின் இருபுறங்களிலும் இதனை நாம் வைக்கின்றோம். இதனை தொடர்ந்து தீயவைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும். மேலும், மிளகாய் சேர்த்து கட்டி வீட்டிற்கு … Read more

எப்பொழுதும் வீட்டில் தீபமானது எரிந்து கொண்டு இருக்கலாமா?

எப்பொழுதும் வீட்டில் தீபமானது எரிந்து கொண்டு இருக்கலாமா?

தீபம் வீட்டில் எப்போதும் எறியலாமா? தீபம் வீட்டில் எப்போதும் எழுந்து கொண்டு இருக்கலாம். அதில் எந்த ஒரு தவறும் அல்ல. தீபம் எவ்வளவு நேரம் வீட்டில் எரிகிறதோ அதுவரை வீடானது சந்தோஷமாகவும், வீட்டிலுள்ள அனைவரும் மன நிம்மதியாக இருக்க முடியும். நாம் பயன்படுத்தும் துணிகளை மற்றவர்களுக்கு கொடுக்கலாமா? நீங்கள் பயன்படுத்தாத துணிகளை மற்றவர்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். சனிக்கிழமை பிறந்தவர்களின் குணநலன்கள் எவ்வாறு இருக்கும்? பெரியவர்களிடத்தில் மதிப்புடன் நடந்து கொள்ளக் கூடியவர்கள். மேலும், அவர்கள் எதிலும் பொறாமையுடன் … Read more