இனி கட்டணமே தேவை இல்லை!! பத்திரப்பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு!!
இனி கட்டணமே தேவை இல்லை!! பத்திரப்பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு!! குறுகிய காலத்திற்குள் வருமான வரியை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அந்த சார் பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பத்திரப் பதிவுத்துறை தலைவர் கூறி இருந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இவர், ஒவ்வொரு ஆண்டும் முடிவடைந்த பின்னர் ரூபாய் முப்பது லட்சத்திற்கும் மேலான ஆவணங்கள், விற்பவர், வாங்குபவர், ஆதார் என், பாண் எண், சொத்தின் தன்மை, சொத்தினுடைய மதிப்பு போன்றவற்றை வருமான வரித்துறை இணையத்தில் … Read more