சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் எதையெல்லாம் செய்யலாம்? எதையெல்லாம் செய்யக்கூடாது??
சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் எதையெல்லாம் செய்யலாம்? எதையெல்லாம் செய்யக்கூடாது?? தமிழகத்தில், சமீப நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. சேலம், சென்னை, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இந்தக் கோடை காலத்தில் என்ன தான் ஏ.சி, மின்விசிறி இருந்தாலும் அனல் காற்று தான் வீசுகிறது. இந்தக் கோடை காலத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது … Read more