2023 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை மாற்றத்தால் ஏற்பட்ட சர்ச்சை! என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

2023 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை மாற்றத்தால் ஏற்பட்ட சர்ச்சை! என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

தமிழகத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் வாக்கிய பஞ்சாங்கத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் மாதம் 18 ஆக இருக்கின்ற நிலையில், அதற்கு ஒரு நாள் முன்பாக அரசு விடுமுறை வழங்கி உள்ளது. இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது அரசு விடுமுறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது. அடுத்த வருடத்திற்கான அரசு விடுமுறை தினம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது இதில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான நாளை ஒரு நாள் முன்னதாக அரசு விடுமுறை தினமாக … Read more

விநாயகரை நீரில் கரைப்பதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா?

விநாயகரை நீரில் கரைப்பதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா?

ஒரு நாள் பார்வதி தேவி கங்கையில் நீராடியபோது தான் அழுக்கை திரட்டி பொம்மையாக்க அது யானை தலையும் மனித உருவமும் கொண்டமைந்தது. அதனை பார்வதி தேவி கங்கையில் போட பெரிய உருவத்துடன் விநாயகர் வெளிபட்டார், அப்போது பார்வதி தேவியும் கங்கையும் அவரை பிள்ளையாக ஏந்தி கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வால்தான் பார்வதிதேவி, கங்கை, உள்ளிட்ட இருவருமே விநாயகருக்கு தாயார் ஆனார்கள். இதனாலேயே சதுர்த்தி முடிவடைந்ததும் விநாயகரை கங்கையில் கதைக்கும் வழக்கம் உண்டானதாக சொல்லப்படுகிறது. விநாயகர் சிலையை தண்ணீரில் … Read more

விநாயகர் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி 2க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியுமா?

விநாயகர் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி 2க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியுமா?

விநாயகர் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் உங்களுக்கு தெரியுமா? தற்போது இது தொடர்பாக விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம். வளர்பிறை சதுர்த்தி, சாதாரண சதுர்த்தி, தேய்பிறை சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, என 3 வகையான சதுர்த்திகள் இருக்கின்றன. வளர்பிறை சதுர்த்தியில் சாதாரணமாக விநாயகர் வழிபாடு செய்யலாம், சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருந்து இரவில் விநாயகரை வழிபட்டால் அனைத்து செயல்பாடுகளிலும் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். ஆவணி மாதம் … Read more

காவல்துறையினரின் தடையை மீறி விநாயகர் சிலையை கடலில் கரைத்த இந்து முன்னணியினர்! காவல்துறையினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

காவல்துறையினரின் தடையை மீறி விநாயகர் சிலையை கடலில் கரைத்த இந்து முன்னணியினர்! காவல்துறையினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவல் நாட்டில் அதிகரித்து வருவதால் பல பண்டிகைகள் கொண்டாடுவதற்கு அரசு சார்பாக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் பொங்கல், தீபாவளி, உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் கொண்டாடுவதற்கான தடை இந்தியா முழுவதும் நீடித்து வருகிறது.இந்த நிலையில், சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநில அரசு அந்த விழாவை கொண்டாடுவதற்கு அனுமதி அளித்தது. கொண்டாட்டத்தின் முடிவில் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்தது. இதன் காரணமாக உஷாராகி கொண்ட தமிழக அரசு … Read more

விநாயகர் சதுர்த்தி! தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள்!

விநாயகர் சதுர்த்தி! தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவை கட்டுப் படுத்தும் விதத்தில் ஊரடங்கு சட்டம் செப்டெம்பர் மாதம் 15ஆம் தேதி வரையில் நீட்டிக்க பட்டிருக்கிறது. நேற்றைய தினம் இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்த பிறகு அதில் மதப் பண்டிகைகள் கொண்டாட்டங்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு இருக்கின்ற ஒரு அறிவிப்பு எதிர்வரும் … Read more