முதலில் குழந்தை, இப்போ திருமணம்!! காதல் ஜோடியின் கவனக்குறைவு விருத்தாச்சலத்தில் வியப்பு!!
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள கிராமத்தை 36 வயதான வேல்முருகன். இவர் அதே பகுதியில் உள்ள 27 வயதான சத்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் பலமுறை தனிமையில் இருந்துள்ளனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார் வேல்முருகன். இதன் விளைவாக சத்யா கர்ப்பமாகி உள்ளார். இதனை கேட்டு உறைந்து போனார் வேல்முருகன். மேலும், இப்போதைக்கு குழந்தை வேண்டாம். விபரீதம் ஆகிவிடும். அதனை கலைத்து விடலாம் எனக் கூறியுள்ளார். … Read more